Jan
21
2012
Filed under 2012 ஜனவரி by அந்நஜாத்
அபூ அப்தில்லாஹ்
ஹி.400க்குப் பிறகு மத்ஹபுகளின் பெயரால் “”தக்லீது” என்ற கண்மூடிப் பின்பற்றல், முஸ்லிம்களிடையே நுழைந்த யூத மதகுருமார்களால் தோற்றுவிக்கப்பட்ட பின் “”ஆலிம்” என ஒரு தனிப் பிரிவினர் தோன்றி தாங்கள்தான் மார்க்கத்தில் அதிகாரம் பெற்றவர்கள்; மதகுருமார்கள் எனக் கடந்த ஆயிரம்(1000) வருடங்களாக முஸ்லிம் சமுதாயத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். தங்களின் கூற்றுக்கு ஆதாரமாக 6:50, 13:16, 58:11, 35:19,28, 39:9, 35:19,22, 40:58 குர்ஆன் வசனங்களை எடுத்து வைக்கின்றனர். Continue Reading »
Jan
11
2012
Filed under 2012 ஜனவரி by அந்நஜாத்
கேப்டன் அமீருத்தீன்
முன்னுரை:
இக்கட்டுரை கடந்த மார்ச்-ஏப்ரல்(2011) வாக்கில் அப்போது வெளிவந்த பத்திரிக்கை செய்திகளின் அடிப்படையில் எழுதப்பட்டது. இதனை சில முஸ்லிம் பத்திரிக்கைகள் பிரசுரிக்க தயங்கியதால் கிடப்பில் போடப்பட்டது. அது சமயம் ஆசிரியர் அபூ அப்தில்லாஹ் அவர்களும் வெளி நாடு பயணத்தில் இருந்ததால் அவர்களுக்கும் இதனை அப்போது அனுப்பித்தர முடிய வில்லை. பின்னர், இக்கட்டிரையின் முக்கிய பாத்திரமான வஸ்தான்வி பதவியிலிருந்து நீக்கப் பட்டதால் செய்தி மீண்டும் சூடுபிடித்தது. தேசிய பத்திரிக்கைகள் அதனை முக்கிய செய்தியாக முதல் பக்கத்தில் பிரசுரித்தன. தலையங்கங்கள் தீட்டின. Continue Reading »
Jan
11
2012
Filed under 2012 ஜனவரி by அந்நஜாத்
MTM.முஜீபுதீன், இலங்கை
டிசம்பர் 2011 தொடர்ச்சி:
அல்லாஹ் மனிதனைப் படைத்ததன் நோக்கம்:
உலகில் ஒவ்வொரு பொருளும் வீணாக அல்லாஹ்வினால் படைக்கப்படவில்லை. எல்லா வகையான உயிரினங்களும், அல்லாஹ் வின் விதிக்கமையவே செயற்படுகின்றன. சூரியன், சந்திரன், கோள்கள், நட்சத்திரங்கள், எல்லா ஏனைய உயிரினங்களும் அல்லாஹ்வின் திட்டத்தின் அடிப்படையில் செயற்படு கின்றன. அவை யாவும் அல்லாஹ்வின் கணித அளவுத் திட்டப்படியே இயங்கி வருகின்றன. எல்லா படைப்புகளும், மனிதர்களும், ஜின்களும் அல்லாஹ்வை வணங்கி வழிபட உதவி யாகவே படைக்கப்பட்டுள்ளன. மனிதனும், ஜின்களும் படைக்கப்பட்ட நோக்கத்தை அல்லாஹ் பின்வருமாறு விளக்குகின்றான். Continue Reading »
Jan
08
2012
Filed under ததஜ,வீடியோ by அந்நஜாத்
திருச்சி பாலக்கரை சகோதரர் Continue Reading »
Jan
07
2012
Filed under 2012 ஜனவரி by அந்நஜாத்
இஸ்லாமிய இறை ஒருமை இயல் அல்லாஹ்வின் ஒருமை;
தெய்வங்கள் உற்பத்தியாளர்களா மனிதர்கள்?
- முஹிப்புல் இஸ்லாம் Continue Reading »
Jan
05
2012
Filed under 2012 ஜனவரி by அந்நஜாத்
அல்குர்ஆனின் வழியில் அறிவியல்……
குடி கெடுக்கும் குடியரசுகள் PDF
எஸ். ஹலரத் அலி, ஜித்தா
இஸ்லாம் தடை செய்யும் தனி மனித, சமூகத் தீமைகளில் முதன்மையானது மது. குடி குடி யைக் கெடுக்கும் என்று கூறுவதன் பொருள் அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆகவேதான் மதுவைத் தீமைகளின் தாய் என்று கூறுகிறார் கள். மதுவால் பெற்றெடுக்கப்படும் பிள்ளை கள், நோய், வறுமை, ஒழுக்கக் கேடு, குற்றச் செயல், வன்முறை, கொலை, கொள்ளை, குடும்ப சீரழிவு என்று சொல்லிக்கொண்டே போகலாம். அல்லாஹ் கூறுகின்றான். Continue Reading »
Jan
05
2012
Filed under 2012 ஜனவரி by அந்நஜாத்
நாகை, ஜி. அஹ்மது.
ஒரு மனிதன் இன்னொரு உயிருக்கு உதவிட நினைக்கும்போது, “மனித நேயம்’ பிறக்கிறது. ஆனால், ஒரு மனிதன் பொறாமை, கோபம், பழி வாங்கும் எண்ணம் ஆகியவைகளை ஏற்றுக் கொள்ளும் போது, இம் “மனித நேயம்’ என்கிற மலர் கருகி சாம்பலாகி விடும். Continue Reading »
Jan
03
2012
Filed under 2012 ஜனவரி,தலையங்கம் by அந்நஜாத்
அறிவு ஜீவிகளின் சிந்தனைக்கு!
முல்லைப் பெரியாறு விவகாரம் எப்போது தீரும்?
தமிழ்நாட்டிற்கும் கேரளாவிற்கும் இடையேயுள்ள முல்லைப் பெரியாறு விவகாரம் பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் நீடித்தும் முடியாமல் இன்று இரண்டு மாநிலங்களிலும் இரத்த ஆறு ஓடும் ஆபத்தான நிலைக்கு வழிவகுத்துள்ளது. இதற்கு அடிப்படைக் காரணம் என்ன? கேரள அரசுக்கும், மத்திய அரசுக்கும், நடுநிலை, நியாய உணர்வு இல்லாமல் அழிந்துபோனது ஏன்? Continue Reading »
Jan
02
2012
Filed under ததஜ,வீடியோ by அந்நஜாத்
காரைக்கால் Saleem (உணர்வு ரிப்போர்ட்டர்)
Continue Reading »
Jan
02
2012
Filed under ததஜ,வீடியோ by அந்நஜாத்
பள்ளிவாசல் என்பது இறைவனுக்கு சொந்தம் இதனை நிர்வகிப்பவர்கள் யார் ??
கொள்கை மலிவு விலைக்கு விற்கப்படுகிறதோ என்று வினவிவுகிறார் புலிவலம் அமீர் ஹம்சா?? Continue Reading »
Jan
02
2012
Filed under ததஜ,வீடியோ by அந்நஜாத்
த.த.ஜ.விற்கு எதிரான கொள்கை சகோதரர்களின் குமுறல்கள் Continue Reading »
Dec
19
2011
Filed under ததஜ by அந்நஜாத்
Dec
11
2011
Filed under நூல்கள் by அந்நஜாத்
1978, ஜனவரி 13,14,15 தேதிகளில், காயல்படிணத்தில் அனைத்துலக இஸ்லாமிய தமிழ்
இலக்கியக் கருத்தரங்க மாநாட்டில் விநியோகிக்கப்பட்டது.
பேரறிஞர், பெருமக்களிடம் ஒரு கனிவான வேண்டுகோள்! PDF
Continue Reading »
Dec
08
2011
Filed under 2011 டிசம்பர்,விமர்சனங்கள்! விளக்கங்கள்!! by அந்நஜாத்
விமர்சனம்: நீங்கள் அக்டோபர் 2011 அந்நஜாத் விமர்சன விளக்கத்தில் நஜ்ரான்
தேசத்துப் பாதிரிகள் மதீனாவில் நபி(ஸல்) அவர்களுடன் விவாதிக்க வந்தபோது, பள்ளியிலேயே
அவர்களது முக்கடவுள் கொள்கைப்படி வணக்க வழிபாடு செய்ய நபி(ஸல்) அவர்கள்
அனுமதித்தார்கள் என்று எழுதியுள்ளீர்கள். நான் பலரிடம் விசாரித்தேன். அப்படி எவ்வித
ஆதாரமும் இல்லை என்றே சொன்னார்கள். எஸ்.கே.யிடமும் கேட்டேன். அவர், “´ஷிர்க்
செய்யும் இமாம் பின்னால் நின்று தொழலாம்” என்று எழுதுகிறவருக்கு இப்படி எழுதுவது
இயலாத காரியமா? என்று கேட்டார். எனவே ஆதாரமில்லாத இந்தச் செய்தியை நீங்கள்
எழுதியதற்காக வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று மிகக் கடுமையாக
செல்பேசியில் விமர்சித்தவர், Continue Reading »
Dec
05
2011
Filed under 2011 டிசம்பர்,ஐயமும்! தெளிவும்!! by அந்நஜாத்
ஐயம் : வானங்களிலும், பூமியிலும் உள்ள மறை வானவற்றை அல்லாஹ்தான்
நன்கறிபவன். இந்நிலையில் சில குறிகாரர்கள் சொல்லக் கூடிய வற்றில் ஒன்றிரண்டு
உண்மையாக இருக்கிறதே! சில பெண்கள் கனவில் ஏதோ கண்டு விட்டு அது நடக்கும்; இது
நடக்கும் என்கிறார்களே! இது உண்மையா? தெளிவான விளக்கம் தருக. Continue Reading »
Dec
03
2011
Filed under 2011 டிசம்பர்,ததஜ,புரோகிதம் by அந்நஜாத்
அபூ அப்தில்லாஹ்
அருளாளன், அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால் காலத்தின் மீது சத்தியமாக, நிச்சயமாக மனிதன்
நட்டத்தில் இருக்கிறான்; ஆயினும் எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற் செயல்கள் செய்து,
சத்தியத்தைக் கொண்டும், பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொரு வர் அறிவுரைக்
கூறுகிறார்களோ அவர்களைத் தவிர. (103:1-3) Continue Reading »
Dec
03
2011
Filed under 2011 டிசம்பர் by அந்நஜாத்
அல்லாஹ்வின் உன்னத பண்பால் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துதல்!
தேவையற்றவன் என்னும் உன்னத பண்பால் அல்லாஹ் ஒருமையானவன்!
முஹிப்புல் இஸ்லாம்
புகழாரங்களால் அல்லாஹ்வை ஒருமைப் படுத்துதல்:
அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.
எல்லாப் புகழும் அனைத்துலகிற்கும் ரப் ஆகிய அல்லாஹ்வுக்கே உரியதாகும். (அல்குர் ஆன் : 1:1) Continue Reading »
Dec
01
2011
Filed under 2011 டிசம்பர் by அந்நஜாத்
MTM.முஜீபுதீன், இலங்கை
பிப்ரவரி தொடர்: 14
உலகைப் படைத்தவன் ஏக இறைவனா? மனிதன் அமைத்த சிலைகளா?
முதல் வானத்துக்கும் பூமிக்கும் இடையில் பல படைப்புகளையும், உயிருள்ள உயிரற்ற
பொருட்களையும், ஜீவராசிகளையும் பார்க்க முடியும். இவை யாவும் மூன்று வழிகளினால்
உருவாகியவை ஆகும். Continue Reading »
Dec
01
2011
Filed under 2011 டிசம்பர்,தலையங்கம் by அந்நஜாத்
நடந்து முடிந்த திருச்சி மேற்கு தொகுதிச் சட்டசபை இடைத்தேர்தல், மற்றும் மாநகர,
நகர, பேரூ ராட்சி, சிற்றூராட்சி, பஞ்சாயத் தேர்தல் இவை அனைத்திலும் இடம் பெற்ற
நடுநிலை மனிதர்களால் ஜீரணிக்க முடியாத மிருகச் செயல்களையும், அவற்றால் ஏற்பட்ட
சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளையும், தமிழ் நாட்டுக்கு ஏற்பட்ட பெரும் பொருளாதார வீண்
செலவுகளையும் கண்முன் கொண்டு வந்து சிந்தித்துப் பாருங்கள். Continue Reading »
Nov
25
2011
Filed under 2008 மார்ச் by அந்நஜாத்
உலகில் ஃபித்னா-குழப்பம் விளைவிப்பது யார்?
இப்னு கதீஜா
தங்களை மார்க்கம் அறிந்த மேதைகள், மக்களிடையே மார்க்கத்்தை நலினமாக, ஹிக்மத்தாக எடுத்து வைக்கும் ஆற்றல் பெற்றவர்கள் என நினைத்துக் கொண்டு, மார்க்கப்பணி, அழைப்புப்பணி கட்டாயக்கடமை; அதை செய்யாது வெற்றி இல்லை என்று கூறும் அறிஞர்கள் இது தான் சத்தியம்-நேர்வழி-உண்மை என்று உறுதியாக தெரிந்தப் பின்னரும் அதை மக்களிடையே உரத்துச் சொல்ல தயங்குகிறார்கள்; பின் வாங்குகிறார்கள். அதற்கு அவர்க்ள கூறும் காரணம், அல்லாஹ் அல்குர்ஆன் பகரா 2:191-ல் பித்னா-குழப்பம் செய்வது கொலை செய்வதை விட கொடியது என்று கூறியுள்ளான். இதுதான் உண்மை-சத்தியம் என்று தெரிந்தாலும் மக்களிடம் சொல்வதால் ஃபித்னருகுழப்பம் ஏற்படுமாயின் அந்த உண்மையைச் சொல்லாமல் மறைப்பதே மார்க்கத்தின் கட்டளை என தங்களின் இந்தச் செயலை நியாயப்படுத்துகின்றனர். Continue Reading »
Nov
25
2011
Filed under 2008 பிப்ரவரி by அந்நஜாத்
அறிவாளிகளுக்கும் பட்டறிவு (அனுபவ அறிவு) உடையோருக்கும் பொறுப்புகள் சுமத்த குர்ஆன் கோருகிறது. Continue Reading »
Nov
18
2011
Filed under 2008 பிப்ரவரி by அந்நஜாத்
மார்க்க விதிகளைக் கடைப்பிடிப்பதால் குற்றம் இழைப்பது தவிர்க்கப்படுகிறது Continue Reading »
Nov
18
2011
Filed under 2002 ஜூன் by அந்நஜாத்
Nov
18
2011
Filed under 1996 ஆகஸ்ட்,ஐயமும்! தெளிவும்!!,கேள்வி-பதில் (தொகுப்பு) by அந்நஜாத்
ஐயமும்! தெளிவும்!!
ஐயம்: திருமணம் செய்யும் போது (அதற்கு முன்னால்) திருமண அழைப்பிதழ் (அச்சு பதித்து) வைத்து அழைப்பது நபிவழியா? அழைப்பிதழ் அடிப்பது “பித்அத்தா?” தெளிவு தாருங்கள் Continue Reading »