2012 மே

விமர்சனம்: அந்நஜாத் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக (கால் நூற்றாண்டு) சுய சிந்தனையாளர்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டே செயல்படுகிறது. ஆயினும் இது நாள் வரைக்கும் அதன் இலக்கை அடைய முடியவில்லை. எனவே தான் ஒவ்வொரு விஷயத்திலும் சமுதாயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இயக்கங்கள், சங்கங்கள், கழகங்கள் என்ற பெயர்களில் பிளவுபட்டுக் கிடக்கிறோம். உதாரணத்திற்கு பிறை விஷயத்தில் 1. கணினி கணக்கீடு அடிப்படையிலும் 2. சர்வதேச அடிப்படையிலும் 3. நேரடியாக (Naked eye) பார்த்து

ஐயம்: ஷரீ அத் சட்டதிட்டங்களுக்கு சுயேட்சையாக விளக்கம் கொடுப்பது “”இஜ்திஹாத்”, எந்த ஒரு பிரச்சனைக்கும், முன்னாள் சட்டமேதைகளான நமது மேன்மைக்குரிய இமாம்கள் செய்துள்ள தீர்ப்புகளின் அடிப்படையில் ஷரீ  அத்தை விளங்கிக் கொள்வதே “”தக்லீத்” என்று மரியம் ஜமீலா அவர்கள் எழுதியுள்ளார்கள். இதற்கு தங்களின் பதில் என்ன? M.A.ஹாஜி முஹம்மது நிரவி

அபூ அப்தில்லாஹ் குர்ஆன், ஹதீஃதில் அணுவளவும் ஆதாரமில்லாமல் தங்களைத் தாங்களே மவ்லவிகள், ஆலிம்கள், அல்லாமாக்கள், மார்க்க விற்பன்னர்கள், மார்க்கத்தில் அதிகாரம் பெற்றவர்கள் என 4:49, 53:32 இறைக் கட்டளைகளுக்கு முரணாக தம்பட்டம் அடிப்பவர்கள், இந்த வானத்தின் கீழுள்ள படைப்புகளிலேயே ஆகக் கேடு கெட்டவர்கள், அதிலும் குறிப்பாக மற்ற மதங்களின் குருமார்களை விட கேடுகெட்டவர்கள் என்பதற்கு வாழ்வியல் வழிகாட்டி இறுதி நெறிநூல் அல்குர்ஆனிலிருந்தே பல வசனங்களை எடுத்துக்காட்டி 1984லிலிருந்து நிலைநாட்டி வருகிறோம். பெருங்கொண்ட முஸ்லிம்களால் எமது இந்தக் கூற்றை […]

M.T.M முஜீபுதீன், இலங்கை பிப்ரவரி 2012 தொடர்ச்சி … காலத்தை ஏசுவது பாவமாகும்: அன்றும் இன்றும் அநேகமான மக்கள் மரணம், விபத்துகள், நோய்கள், தொழில் நஷ்டங்கள் போன்றவற்றுக்கு உட்படுகின்றனர். இவ்வாறான சந்தர்ப்பங்களில் மக்கள் எனது கெட்ட நேரம், எனது கெட்ட காலம் எனக் கூறுவதைக் காணலாம். ஒரு செயற்பாட்டை மேற்கொள்ளும்போது நேர சோதிடம் பார்க்கின்றனர். ஒரு குறித்த செயற்பாடு தவறிவிடின் நேரத்தைத் திட்டுகின்றனர். இவ்வாறு காலத்தை திட்டுவது கூடாது என முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். அல்லாஹ்வின் […]