2013 ஏப்ரல்

அபூ அப்தில்லாஹ் 02.02.2013 சனியன்று திருச்சியில் சைபுத்தீன் ரஷாதிக்கும் ஜைனுல் ஆபிதீன் உலவிக்கும் இடையில் ஒரு விவாதம் இடம் பெற்றது. அதில் சகோ. சைபுத்தீன் ரஷாதி இஜ்மா குர்ஆன், ஹதீஃதுக்குப் பிறகு மூன்றாவது ஆதாரமாக இருக்கின்றது என்றும் சகோ. ஜைனுல் ஆபிதீன் இஜ்மா மார்க்க ஆதாரம் இல்லை என்றும் வாதிட்டனர். ஆரம்பத்தில் பீ.ஜை. இஜ்மா மார்க்கத்திற்கு உட்பட்டதல்ல என்பதற்கு ஆதாரமான குர்ஆன் வசனங்களை எடுத்து வைத்தவர் பின்னர் அதில் உறுதியாக நில்லாமல், இஜ்மாவின் பேரால் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை […]

இஸ்லாத்தின் பார்வையில் நன்மை செய்யப் பணித்தல்! தீமையைத் தடுத்தல்! முஹிப்புல் இஸ்லாம்