2015 ஆகஸ்ட்

நாளின் ஆரம்பம் ஃபஜ்ரா மஃறிபா?

MTM முஜீபுதீன், இலங்கை ஜூன் 2015 தொடர்ச்சி…… இப்ராஹீம் (அலை) நிச்சயமாக இப்ராஹீமும் அவருடைய வழியைப் பின்பற்றியவர்களில் ஒருவர் தான். (அல்குர்ஆன் : 37:83)  அன்றியும், திடமாக நாமே “நூஹையும், இப்ராஹீமையும் (தூதர்களாக) அனுப்பினோம். இன்னும், அவ்விருவரின் சந்ததியில் நுபுவத்தை (நபித்துவத்தை)யும் இறைநெறி நூல் களையும் ஏற்படுத்தினோம். (அவர்களில்) நேர் வழி பெற்றவர்களும் உண்டு. எனினும் அவர்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்குகளாக பாவிகளாக இருந்தனர். (அல்குர்ஆன் : 57:26)

அபூ அப்தில்லாஹ் சவுதி மன்னர் அவர்களே, இளவரசர்களே, மந்திரிப் பிரதானிகளே, அறிவியல் வல்லுநர்களே, அறிஞர்களே அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்). உங்கள் அனைவரிடமும் எமது ஒரு கனிவான அதிமுக்கிய வேண்டுகோள்! எமக்கும், உங்களுக்கும், அல்லாஹ் நாடும் அவனது நல்லடியார்களுக்கும் அவனது நேர்வழியை (6:153) காட்டியருள துஆ செய்தவனாக இந்த வேண்டுகோளை வைக்கிறோம்.

முஹிப்புல் இஸ்லாம் இறை ஒருமையின் தனித்துவம் : படைத்தவன் ஏகன் அல்லாஹ், படைப்பினங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவன்; வேறுபட்டவன். “அல்லாஹ் ஒருவன்’ என துவங்கும் அல்லாஹ்வின் ஒருமை, ஒரே இறைவ னான அல்லாஹ்வுக்கு நிகராய், ஒப்பாய் இணை யாய் எவரும், எதுவும் இல்லை என்று நிறைவு பெறச் செய்திருப்பது காண்க. அல்குர்ஆன் : 112:1-4 அல்லாஹ்வின் அருளுரை இதை மானுடத்திற்குக் கற்றுத் தருகிறது. ஏற்றோர் இவ்வத்தியாயத்தைக் கசடறக் கற்பதும் அதன் பிரதிபலிப்பாய் வாழ்வை அமைத்துக் கொள்வதும் கட்டாயக் கடமை. […]