பொதுவானவை

gospel_of_barnabas

அபூ அப்தில்லாஹ் கேப்டன் அமீருத்தீன் ஆகஸ்ட் 2009-ல் பதிப்பித்த “”நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் “மைனர்’ பெண்ணை மணந்தார்களா? என்ற சிறிய நூலை ஆய்வுக்காக அனுப்பி இருந்தார்கள். அந்நூலில் புகாரீ, முஸ்லிம் முதல் பெரும்பாலான ஹதீஃத் நூல்களிலும், வரலாற்று நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு தகவலை விமர்சித்து-மறுத்து நடுநிலையாளர்கள் மறுக்க முடியாத வரலாற்று ஆதாரங்களைத் தொகுத்துத் தந்திருந்தார். கடந்த 1000 வருடங்களாக இஸ்லாமிய மார்க்கத்தில் அதிகாரம் பெற்றவர்கள் என மார்தட்டும், ஆலிம், அல்லாமா, மவ்லவி, மவ்லானா எனப் பெருமை […]

நபி(ஸல்) அவர்களின் திருமண வாழ்த்து துஆவும், அதற்கு எதிரான நவீன (பத்) துஆக்களும்!

  K.M.H. இறைவன் ஒருவன் இருப்பானேயாகில் இந்த உலகில் நடக்கிற பஞ்சமா பாதங்களை எவ்வாறு சகித்துக் கொண்டிருக்கிறான்? எந்தவொரு நல்ல உள்ளமும், தீமைகள் நடக்கக் கண்டால் அதைத் தடுத்து நிறுத்த முற்படும் போது, இறைவன் எப்படி கண்டுங் காணாதது போல் இருக்க முடியும்? அப்படியொரு இறைவன் இருக்க முடியாது, நாஸ்திக நண்பர்களுக்கு இருக்கக்கூடிய பெரிய சந்தேகம்; ஏன் இது அவர்களின் வாதமும்கூட.

M. முஹம்மது இப்ராஹீம் பாகவி,                                         பேராசிரியர், மதரஸா காஷிபுல்  ஹுதா, சென்னை.             இஸ்லாம் ஹலாலான உழைப்பை வலியுறுத்துகின்றது. இறைவன் தனது அருள்மறையில், (ஜுமுஆ) தொழுகை முடிந்தவுடன் பூமியில் பரவிச் சென்று இறையருளைத் தேடுங்கள். (63:10) என்று கூறுகின்றான். தனது கையால் உழைத்துச் சாப்பிடுகின்றவனைவிட சிறந்த உணவை வேறு யாரும் சாப்பிட முடியாது. இறைவனின் நபியாகிய தாவூத் (அலை) அவர்கள் தமது கையால் உழைத்து அதிலிருந்து சாப்பிட்டார்கள் என நபியவர்கள் கூறினார்கள்.(புகாரீ)

 அளவில்லா அருளாளன், இணையில்லா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…

பாவ மன்னிப்பு : மூமின்களே! நீங்கள் அனைவரும் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுங்கள்! நீங்கள் (மறுமையில்) வெற்றி பெறலாம். (அல்குர்ஆன் 24:31) தினமும் எழுபது தடவைக்கும் அதிகமாக அல்லாஹ்விடம் நான் பாவமன்னிப்புத் தேடுகிறேன்” என்று நபி(ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்: புகாரி

அபூ அப்தில்லாஹ் ஒரே தந்தைக்கும், தாய்க்கும் பிறந்த மக்களை ஜாதியின் பெயரால் கூறு போட்டுப் பிரித்து ஏற்றத்தாழ்வை கற்பிப்பதை மனு தர்மம் என்றும் பொதுவாகக் கூறப்பட்டு வருகிறது. முன்னொரு காலத்தில் மனு என்ற பெயரை உடையவர் இந்தக் கொள்கையை நிலை நாட்டியதால் இதற்கு மனுதர்மம், மனுநீதி என பெயர் வழங்கலாயிற்கு என்று கூறுவோரும் உண்டு. எது எப்படியோ இது மனிதனால் உருவாக்கப்பட்ட சுய நலத்துடன் கூடிய ஒரு நியதியாகும்- கொள்கையாகும்.

மாநபி போதித்த மனித நேயம்! [PDF]

முஸ்லிம் சமுதாயம் இன்று முழுக்க முழுக்க தங்களை மார்க்க அறிஞர்கள் என்று ்சொல்லிக் கொள்ளும் ஆலிம்கள் – மவ்லவிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த மவ்லவிகளின் தாக்கமும், ஆதிக்கமும் சமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கிறது. அவர்களின் பிடியிலிருந்து முஸ்லிம் சமுதாயத்தை விடுவிப்பது நடக்கக்கூடிய காரியமல்ல. எனவே உங்களின் இந்த முயற்சி வீண் முயற்சி. இதை விடுத்து வேறு உருப்படியான காரியங்களைச் செய்துவிட்டுப் போகலாம் என்று பலர் (அவர்களில் மெத்தப்படித்த அறிவு ஜீவிகளும் அடக்கம்) எமக்கு அறிவுரை கூறிவருகிறார்கள். 

குர்ஆன், ஹதீஸைப் பற்றிப் பிடித்துக்கொள்! [PDF]

அபூமுஹமத் நஜ்ம் – ஓமன் இரகசியமாகவும், பகிரங்கமாகவும், அல்லாஹ்வுக்காக! அல்லாஹ்வு டைய தூதர் நபிஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்காக! அல்லாஹ் தனக்கு தந்ததிலிருந்து உதவுபவர்கள் யார்? யாருக்காக? தன் சுயநலத்திற்காகவா? அல்லது தான் மக்களால் புகழப்பட வேண்டும். பெரு மைப்படுத்தப்பட வேண்டும் என்பதற் காகவா? பெரும் செல்வந்தர்களே நல் உள்ளம் கொண்டோர்களே, எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே என்று சொல்லக்கூடிய அன்புள்ளம் கொண்ட முஸ்லிம்களே! அல்லாஹு ரப்புல் ஆலமீன் தனக்காக கோடி கோடியாக, இலட்ச […]

இஸ்லாத்தில் புரோகிதத்திற்கு அணுவின் முனை அளவும் அனுமதி இல்லை!  மனித நேயத்திற்கு முட்டுக்கட்டை புரோகிதமே!  பல பொய்க் கடவுள் வழிபாட்டைத் திணிப்பது புரோகிதமே!  மூட நம்பிக்கைகளை வளர்ப்பது புரோகிதமே! ஒரே மனித இனத்தில்  பிளவுகளை தோற்றுவிப்பது புரோகிதமே!  புரோகிதம் பஞ்சமா பாவங்களை விட பெரும் பாவம்!  கொடிய ஹறாம் (கண்டிப்பாகத் தடுக்கப்பட்டது)  இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையில் இடைத்தரகர்களைப்  புகுத்துவது புரோகிதமே!  நாத்திகத்தை வித்திட்டு நீர்ப்பாய்ச்சி   உரமிட்டு வளர்ப்பது புரோகிதமே!  புரோகிதம் ஒழிந்தால் மனிதம் மலரும்!  மனித நேயம் […]

அபூஅல்-உம்ரா – ஓமன் ..அழைப்பீராக! என்று வல்ல ரஹ்மான் இந்த உலகத்தின் அருள்கொடை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பார்த்து-சத்திய நெறிநூல் வழியாக என்ன சொல்கிறான் என்பதை கவனிப்போம், படிப்போம், இன்ஷா அல்லாஹ் செயல் படுவோம்.

ஐயமும்! தெளிவும்!! [PDF] தவறை சுட்டிக்காட்ட ஒரு அமைப்பு தேவைதானே? தவ்ஹீது என்று சொல்லி ஒன்றாக இருந்த நீங்கள் ஏன் பிரிந்து விட்டீர்கள்? தப்லீக் ஜமாஅத்தில் இருந்த நீங்கள் ஏன் நஜாத் என்ற பிரிவை ஏற்படுத்தினீர்கள்? அடி வாங்கினாலும் அங்குதான் தொழவேண்டும் என்று சொல்லும் நீங்கள், எல்லோரும் சேர்ந்துதானே பள்ளியிலிருந்து வெளியேறினீர்கள் இதற்கு யார் பொறுப்பு? 31:4 ஆண்மக்கள் என்று கூறப்பட்டுள்ளதே அதைப்பற்றி கூறவும்

அல்லாஹ்வின்மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. (அல்குர்ஆன் 33:21)   உங்களிடத்தில் இரண்டை விட்டுச் செல்கிறேன். அதை பின்பற்றும் காலமெல்லாம் நீங்கள் வழி தவறமாட்டீர்கள்! ஒன்று அல்லாஹ்வின் வேதம். மற்றொன்று எனது வழிமுறை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இப்னு அப்பாஸ்(ரலி) : ஹாகிம்

தமிழக முதல்வர் மான்புமிகு டாக்டர் கலைஞர் ஐயா அவர்களுக்கு [PDF]

ஜமாஅத்தே இஸ்லாமிய தலைவருக்கு [PDF]

அசத்தியம் அழிகிறது [PDF]

  جماعة المسلمين‎ ‎ஜமாஅத் அல் முஸ்லிமீன் அல்லாத பிரிவுப் பெயர்கள் கூடாது என்று கடுமையாக எச்சரிக்கும் ஆதாரப்பூர்வமான ஹதீஸின் தமிழ் மொழி பெயர்ப்பு.