முஸ்லிம் சமுதாய சிந்தனைக்கு

புளியங்குடி அபூ கனிபா இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். “பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள்; பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் (பிறை மறைக்கப்பட்டால்) ஷஃபான் மாதத்தை முப்பது நாள்களாக முழுமைப்படுத்துங்கள்.” என அபூ ஹுரைரா(ரழி) அறிவித்தார். (1909) இந்த ஹதீஃதின் அடிப்படையில் இந்த முஸ்லிம் சமுதாயம் பிறை பார்க்கிறார்களா? என்றால் நிச்சயமாக இல்லை. ஏன்? நபி(ஸல்) அவர்கள் பிறையை பார்ப்பது சம்பந்தமாக சில கட்டளைகள் இடுகி றார்கள். அதன் அடிப்படையில் செயல்பட்டால் மட்டுமே […]

அஹ்ல குர்ஆன் இயக்கம்! “அஹ்லகுர்ஆன்” – குர்ஆன் மட்டுமே மார்க்கம்; ஹதீஸ் அவசியமே இல்லை என்று கூறும் ஒரு பிரிவினரும் முஸ்லிம்களில் இருக்கின்றனர். இவர்களின் கொள்கை பற்றி ஆராயும்போது, குர்ஆன் மட்டுமே உடனுக்குடன் பதிந்து பாதுகாக்கப்பட்டுள்ளது; ஹதீஸ்கள் பதிந்து பாதுகாக்கப்படாததால் அவற்றில் கலப்படம் ஏற்பட்டுவிட்டது.  ஹதீஸின் பெயரால் இலட்சக்கணக்கான கற்பனைக் கதைகள் இட்டுக் கட்டப்பட்டுள்ளன. அதனால்தான் சமுதாயத்தில் பல பிரிவுகள் ஏற்பட்டு விட்டன.

நேர்வழி எது? [PDF]

அன்புக்குரிய சகோதரர்களே!  சிந்தித்துச் செயல்பட அழைக்கிறோம் [PDF]

இப்னு அரபியும் ஸுஃபிசமும் [PDF]

அன்றைய தாருந்நத்வா இன்றைய  ஜமாஅத்துல் உலமா! [PDF]

அரபி தெரிந்தவரெல்லாம் மார்க்கத்தின் சொந்தக்காரர்களா? [PDF] நஸ்ருல்லாஹ்

அன்புள்ள மெளலவி அ.கலீல் அஹ்மது கீரனூரி அவர்களுக்கு [PDF] நாள்:  15-04-1986

மெளலவியின் பதில் [PDF]

அரபிக் கல்லூரி முதல்வருக்கு [PDF] நாள்:  27-2-1986 

வஹ்ஹாபி வெளியீடு : 15   (4-4-1986)

முஸ்லிம்களே! நபி(ஸல்) அவர்களையே பின்பற்றுங்கள் வெளியீடு : 11   (18-8-1985)

மீலாது, மவ்லிது, மார்க்கம் சொல்வதென்ன? வெளியீடு : 6   (23-11-1984)

அணுகுவோம்! ஆராய்வோம்!! தெளிவோம்!!! தேர்வோம்!!!! வெளியீடு : 7   (1-3-1985)