2017 மார்ச்

அபூ அப்தில்லாஹ் (இஸ்லாமிய) மார்க்கத்தில் எவ்வித நிர்ப்பந் தமுமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; ஆகை யால், எவர் மனித ஷைத்தான்களை(தாஃகூத்) நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ; அவர் அறுந்துவிடாத கெட்டி யான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண் டார்; மேலும், அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாவும், நன்கறிவோனாகவும் இருக்கின்றான். (2:256) அல்லாஹ்வே நம்பிக்கை கொண்டவர்களின் பாதுகாவலன் (ஆவான்); அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வருகின்றான்; ஆனால், நிராகரிப் பவர்களுக்கோ (வழிகெடுக்கும்) மனித […]

விமர்சனம் : நீங்கள் மனநோயாளி-பைத்தியம் மூடன் என ததஜ தலைவராலும் பக்தர்களாலும் செய்தி வலைதளத்திலும் வாய்மொழியாகவும் பரப்பப்படுகின்றதே. நீங்கள் மனநோயாளியா? பைத்தியமா? மூடரா? தொலைபேசி விமர்சனம். விளக்கம் : அல்ஹம்துலில்லாஹ்! நபிமார்களுக்கு காஃபிர்களான புரோகிதர்களைக் கொண்டு கிடைத் தப் பட்டமே நமக்குக் கொடுக்கப்படுவது கொண்டு அல்குர்ஆனிலுள்ள இறைச் செய்தியைப் பெரும் பான்மை மக்களின் ஆதரவைப் பெறும் தீய நோக்கு டன் வளைத்துத் திரித்து மறைக்காமல் உள்ளது உள்ளபடி நாம் கூறுகிறோம். நேர்வழியை மட் டுமே மக்கள் மன்றத்தில் […]

ஐயம் : ஷைத்தானை கழுதைகள் பார்க்க முடியும் என ஹதீஃதில் இருப்பதாக எனது நண்பர் ஒருவர் கூறுகிறார். அப்படி இருந்தால் தயவு செய்து அந்த ஹதீஃதை தெரிவிக்கவும். முகமது அன்சாரீ, திருச்செந்தூர். தெளிவு : இரவில் நாய் குலைப்பதையும் கழுதை கத்துவதையும் செவியேற்றால், அல்லாஹ்விடம் ஷைத்தானை விட்டுப் பாதுகாவல் தேடுங்கள். ஏனெனில், நிச்சயமாக அவை நீங்கள் பார்க்காததை (ஷைத்தானை)ப் பார்க்கின்றன என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபீர்(ரழி), நூல் : அபூதாவூது.

– நல்லூர் செல்வன் டாக்டர் ஷாகிர் நாயக் சில மாதங்களுக்கு முன் தீவிரவாதி, பயங்கரவாதி என்ற அடை மொழியுடன் இணைத்து இந்த பெயரை உச்சரிக்காத இந்திய மீடியாக்களே இல்லை என்று சொல்லலாம். இப்போது, இந்தியாவில் இவருடைய ISLAMIC REASEARCH FOUNDATIONக்கு தடை, இதன் பின்னணியில் இருப்பவர்கள், இந்தியாவில் உள்ள இஸ்லாமிய விரோத அரசியல்வாதிகள் இதற்கு காரணம். இவருடைய நிகழ்ச்சிகளில் கூடும் கூட்டம். அங்கே எழுப்பப்படும் கேள்விகள், அவற்றுக்கு தரப்படும் அறிவுபூர்வமான, ஆணித்தரமான பதில்கள், அதன் விளைவாக இஸ்லாத்தை […]

இப்னு ஸதக்கத்துல்லாஹ் அல்லாஹ்வின் அருளை (இஸ்லாத்தை இன வாதம் பேசும்) நிராகரிப்பாக மாற்றி, தங்கள் சமுதாயத்தை அழிவுக் கிடங்கில் இறக்கிவிட் டவர்களை நீங்கள் பார்க்கவில்லையா? 14:28 அவர்கள் அல்லாஹ்வின் பாதையை விட்டு (தங்கள் பக்கம் மக்களைத்) திருப்புவதற்காக (இன உணர்வை) அவனுக்கு சமமாக்குகிறார் கள். (அவர்களிடம்) நீங்கள் சொல்லுங்கள். நீங் கள் (இவ்வுலகில் சில காலம்) சுகமனுபவித்துக் கொள்ளுங்கள். (கடைசியில்) நீங்கள் போய்ச் சேரப்போவது நரகத்தில்தான் என்பது உறுதி. (என்று சொல்லுங்கள்) 14:30

இப்னு ஹத்தாது (இதையும் எண்ணிப் பாருங்கள்; கஃபா என்னும்) அந்த ஆலயத்தை நாம் மக்கள் ஒன்று கூடும் இட மாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கி னோம். இப்ராஹீம் நின்ற இடத்தை தொழும் இட மாக ஆக்கிக் கொள்ளுங்கள் (என்றும் நாம் சொன் னோம்) இன்னும், என் ஆலயத்தைச் சுற்றி வருபவர் கள், தங்கி இருப்பவர்கள் ருகூஉ செய்பவர்கள். ஸஜ்தா செய்பவர்கள் ஆகியோருக்காக நீங்களிருவரும் தூய் மையாக வைத்திருக்கவேண்டும் என்று இப்ராஹீமி டமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதி […]

இப்னு ஸதக்கத்துல்லாஹ் கடவுளைப் பற்றிச் சரியான ரீதியில் ஆராய்ந்து முடிவுக்கு வந்துவிட்டால் மறுமை சொர்க்கம், நர கம் என்பதெல்லாம் நம்புவதற்கு மிகச் சாதாரணமா னவையே. இது ஒரு வழி. மற்றொரு வழியாகவும் சொர்க்கம், நரகம் உண்டா? என்பதை உறுதிப்படுத் தலாம். அதுதான் கப்ர் வாழ்க்கை என்பது; கப்ரைத் தோண்டிப் பார்த்தால் யாருமே வாழ்வதைப் பார்க்க முடியாது. கப்ர் வாழ்க்கை என்பதைச் சரி யான முறையில் புரிந்து கொள்ள வேண்டியது அவசி யம். நல்லவர் கெட்டவர் அனைவரும் கப்ர் […]

அபூ ஃபாத்திமா தக்வாவைப் பற்றி அல்குர்ஆனில் தக்வா என்று பதினைந்து (15) இடங்களிலும் முத்தக்கூன் என்று (6) ஆறு இடங்களிலும் முத்தக்கீன் என்று நாற்பத்தி மூன்று (43) இடங்களிலும் தக்வா-பயபக்தி பற்றி நேரடியாக அல்லாஹ் கூறியுள்ளான். அதேபோல் இருபத்தியயாரு(21) இடங்களில் ஃகெளஃப்-அச்சம் பற்றிக் கூறியுள்ளான். இவையன்றி ஃகாஃப் என்று ஆறு(6) இடங்களில் அல்லாஹ் கூறியுள்ளான். இப்போது கூர்ந்து கவனியுங்கள்! 21 இடங்களி லுள்ள ஃகெளஃபுக்கும், 6 இடங்களிலுள்ள ஃகாஃபுக்கும் மிகச் சரியாக அச்சம், இறையச்சம் எனத் தமிழில் […]

நல்லூர் செல்வன் பூமியில் (எல்லோருக்கும் பொதுவாக) ஏற் படுகின்ற அல்லது உங்களுக்கு (மட்டும் தனிப் பட்ட முறையில்) இறங்குகின்ற எந்த (இன்ப) துன்பமானாலும் அதனை நாம் ஏற்படுத்து வதற்கு முன்பு அது (எப்போது எங்கே, எப்படி ஏற்படும். எப்போது எங்கே, எப்படி முடியும் என்பது) குறித்து விதி ஏட்டில் எழுதி வைக்கா மல் இல்லை. அப்படிச் செய்வது அல்லாஹ் விற்கு (கஷ்டமான காரியம் இல்லை) மிகவும் எளிதானதாகும். 57:22 கார் குண்டு வெடிப்பு, பைக் குண்டு வெடிப்பு, […]

MTM  முஜீபுதீன், இலங்கை பிப்ரவரி 2017 தொடர்ச்சி…… இஸ்லாம் என்ற சொல்லுக்குச் சாந்தியளித் தல், அமைதியளித்தல், கீழ்ப்படிதல், அடிபணி தல், சரணடைதல், கட்டுப்படுதல், ஒப்படைத் தல், இறைவனுக்கு மட்டுமே வழிபடுதல் என் பன இதன் சொற்பொருள் எனலாம். ஆதி பிதா ஆதம்(அலை) அவர்கள் முதல் இறுதி இறைத் தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் வரை எல்லா இறைத்தூதர்களும் அல்லாஹ்வின் ஆணையின் படி இஸ்லாம் மார்க்கத்தினையே போதித்தனர். அல்குர்ஆன் இஸ்லாம் மார்க்கம் பற்றி பல இடங்களில் கூறுவதை அவதானியுங்கள். நிச்சயமாக […]

சென்ற இதழில் 10 அறிஞர்கள்+11 மூடர்கள் = 21 மூடர்கள் இதுவே ஜனநாயகம் என்றும் அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் இன்றைய அரசியல் என்றும் எழுதி இருந்தோம். இன்றைய தமிழக அரசியலில் இவை நூற்றுக்கு நூறு அரங்கேறி வருகின்றன! என்பதை மறுப்போர் உண்டா? ஹிந் துக்களுக்கு ஓர் இறைவன், யூதர்களுக்கு ஓர் இறை வன், கிறித்தவர்களுக்கு ஓர் இறைவன். இப்படி ஒவ் வொரு மதத்தினருக்கும் ஓர் இறைவன் என்று மதங் களை வயிற்றுப் பிழைப்பாகக் கொண்ட மதகுரு மார்கள் […]