2015 அக்டோபர்

விமர்சனம் : அந்நஜாத் ஆகஸ்ட்15 இதழ் பக்கம் 10ல் நாளின் ஆரம்பம் ஃபஜ்ரா? மஃரிபா? என்ற தலைப்பில் நாளின் ஆரம்பம் ஃபஜ்ர் என்றும், ஃபஜ்ரில் ஆரம்பித்து அடுத்த ஃபஜ்ரில் முடியும் 24 மணி நேரம்தான் ஒரு நாள் என்ற கருத்தில் எழுதி இருக்கிறீர்கள். அதேபோல் லைலதுல் கத்ர் என்பது கத்ருடைய நாள் இரவு மட்டுமல்ல என்றும் வாதிட்டு உள்ளீர்கள். சரி. இப்போது சில சந்தேகங்கள் எழுகின்றன. கத்ருடைய நாள் பஜ்ரில் முடிவதால் (குர்ஆன் : 97) கத்ர் […]

ஐயம் : சுப்ஹு தொழுகையின் ஜமாஅத் நடந்து கொண்டிருக்கும்போது, சுன்னத்து தொழலாமா? ஜைனுல் ஆபிதீன், இளங்காகுறிச்சி தெளிவு : அப்துல்லாஹ் பின் அப்பாஸ்(ரழி) அறி வித்துள்ளார்கள். சுப்ஹு தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டது. அப்பொழுது சுன்னத்துத் தொழுகை இரண்டு ரகாஅத்துகளைத் தொழ ஒருவர் ஆரம்பித்தார். உடனே நபி(ஸல்) அவர்கள் அவரது ஆடையைப் பிடித்திழுத்து, சுப்ஹு தொழு கையை நான்கு ரகாஅத்துகளாக்க நீர் கருதுகிறீரோ? என்று கேட்டார்கள். (அஹ்மத்) கைஸ் பின் உமர்(ரழி) கூறுகிறார்கள். நான் சுப்ஹு தொழச் சென்றேன். […]

அபூ அப்தில்லாஹ் இறுதி இறைநூல் அல்குர்ஆன் கூறுகிறது, கவனமாகப் படியுங்கள். (நபியே!) என் அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால், நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன். பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன். அவர்கள் என்னிடமே கேட்கட்டும். என்னையே நம்பட்டும். அப்பொழுதே அவர்கள் நேர்வழியை அடைவார்கள். (குர்ஆன் : 2:186) இந்த குர்ஆன் வசனம் அல்லாஹ்வை மட்டுமே நம்ப வேண்டும், மனிதர்களில் யாரையுமே நம்பக் கூடாது, நேர்வழியை அல்லாஹ்விடம் மட்டுமே கேட்கவேண்டும். அவன் பதிலளித்துள்ள குர்ஆன் […]

in அறிவியல்  எஸ்.ஹலரத் அலி-திருச்சி-7. பிஸ்மில்லாஹ்ஹிர்ரஹ்மானிர்ரஹீம் அல்லாஹ் படைத்த அனைத்து உயிரினங்களுக்கும்  மரணம் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது. இத்தகைய தவிர்க்க முடியாத இயற்கை நிகழ்வில் மரித்தவை மண்ணோடு மக்கிப் போவதும் இயற்கையாக நடந்து கொண்டே இருக்கிறது. உயிரினங்களில் மனிதன் மட்டுமே இறந்த உடலை முறையாக எரித்தோ அல்லது புதைத்தோ அடக்கம் செய்கிறான். வனங்களிலும் நீர்நிலைகளிலும் வாழும் உயிரினங்கள் இறந்தபின் மண்ணோடு மண்ணாகக் கலந்து மறைந்து போகின்றன. மனிதன் பிறந்தது முதல் இறக்கும்வரையிலான வழிகாட்டல்களை இஸ்லாம் வழங்கி […]

அதிகாலையில் எழும்புவது கடினமாக உள்ளதா? அதிகாலை என்பது மாற்றத்தின் நேரம். உலகில் பல மாற்றங்களை அல்லாஹ் அதிகாலை நேரத்திலேயே செய்கின்றான். எனவேதான் அதி காலைத் தொழுகையை நிறைவேற்றுபவர்களை இஸ்லாம் வாழ்த்துகின்றது. வெறுமனே மீசையும், தாடியும் வைத்திருப்பவர்கள் அல்லர் ஆண்கள், மாறாக அதிகாலைத் தொழுகையை செவ்வனே பள்ளிவாசலில் நிறைவேற்றுபவர்களே உண்மை யான ஆண்கள் என்று இஸ்லாம் பட்டப்பெயர் சூட்டுகின்றது. நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் இவ்வாறு துஆ கேட்டார்கள். யா அல்லாஹ்! எனது சமூகத் திற்கு அதிகாலை நேரத்தில் அருள்வளத்தை […]

இந்துக்களின் வேதங்களில் மிக பிரபலமாக அறியப்படும் “”கல்கி அவதாரம்” குறித்து அவர் பூமியில் குழப்பங்களும், கொடுமைகளும் மலிந்து காணப்படும் பொழுது தர்மத்தை நிலை நாட்ட அவதரிப்பார் எனவும் நம்பப்படுகிறது. இனி அவர் பூமியில் பிறக்க போவதில்லை. ஆம்! அவர் ஏற்கனவே பிறந்து விட்டார். யார் அவர்? ஓர் ஆய்வுப் பார்வை, எப்போது வருவார் கல்கி அவதார்? ஹிந்துக்களின் வேதாகமத்தில் சொல்லப்படும் கடைசி அவதாரமான கல்கி, இறைத் தூதர் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதா வார். இதை நான் சொல்லவில்லை. […]

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் எஸ்.ஹலரத் அலி.திருச்சி-7.  அல்லாஹ் படைத்த இந்த மாபெரும் பிரபஞ்சத்தில், அதன் தோற்றம் குறித்து விடைதெரியா மர்மங்கள் ஏராளம். பிரமாண்டமான பிரபஞ்சத்தில் முக்கால் பகுதி (Dark Energy)73% கரும் சக்தியானது மனிதக் கண்ணுக்கு புலப்படாமலும் என்னவென்று விளங்க முடியாமலும் “ அகிலப் புதிராக” (Heavenly Mystery) இன்னும் இருந்து வருகிறது. அதைப்போன்று அடுத்து மர்மமானது, பிரபஞ்சத்தின் கால் பகுதியாக 23% இருக்கும் (Dark Matter) “ கரும் பொருள்” இன்னும் புதிருக்குள் புதிரான நியூட்ரினோ துகள்கள் பிரபஞ்சத்தின் […]

MTM. முஜீபுதீன், இலங்கை செப்டும்பர் 2015 தொடுர்ச்சி…… துல்கிப்லு(அலை) இவர் ஓர் அல்லாஹ்வின் அடியானும், நபியாக வும் இருந்தார். இன்னும், நபியே! நினைவு கூர்வீராக! இஸ்மாயீலையும், அல்யஸவுவையும், துல் கிஃப்லை யும் இவர்கள் எல்லோரும் நல்லோர்களில் உள்ளவரா கவே இருந்தனர். (அல்குர்ஆன்: 38:48) யூனுஸ்(அலை) இவர் அல்லாஹ்வின் நல்ல அடியானும், இறைத் தூதருமாவார். அவர் பற்றி அல்குர்ஆனில் 37:139-149, 21:87-88. இல்யாஸ் (அலை) இவர் அல்லாஹ்வின் நல்ல அடியானும், இறைத் தூதரும் ஆவார். இல்யாஸ்(அலை) அவர்கள் சிலை […]

அன்பார்ந்த முஸ்லிம் சகோதரர்களே, சகோதரிகளே நமது ஈமானின்-இறைநம்பிக்கையின் எதார்த்த நிலையை மீள் பரிசோதனைச் செய்யும் கட்டாயத்தில் இருக்கிறோம். இன்று உலக ளாவிய அளவில் முஸ்லிம்கள் கடும் துன்பத்திற்கும், கஷ்ட நஷ்டத்திற்கு, பெரும் உயிரிழப்பிற் கும் ஆளாகி வருகிறோம். இன்றைய முஸ்லிம் களின் வாழ்க்கை நரக வாழ்க்கையை நினைவு படுத்துவதாக இருக்கிறது. நம் தாய் நாடான இந்தியாவில் மட்டும் முஸ்லிம்கள் இத்துத்வா வெறியர்களால் கொடுமைப் படுத்தப்படவில்லை உலகளாவிய அளவில் அனைத்து நாடுகளிலும் முஸ்லிம்கள் பல வகைகளில் பெரும் கொடுமைக்கும், […]