2018 ஜனவரி

எஸ்.ஹலரத் அலி, – திருச்சி   இன்னும் வானத்தை நாம் பாதுகாப்பான விதானமாக அமைத்தோம்.  எனினும் அவர்கள் அவற்றியுள்ள அத்தாட்சிகளைக் புறக்கணித்து விடுகிறார்கள்.    அல் குர்ஆன். 21;32 இதுபோன்ற இன்னும் சில வசனங்களில் பூமிக்கு பாதுகாப்பான கூரையை, முகட்டை அமைத்திருப்பதாகஅல்லாஹ் கூறுகின்றான். அல்லாஹ்தான் இப்பூமியைத் தங்குமிடமாகவும்; வானத்தை ஒரு விதானமாகவும் உண்டாக்கியிருக்கிறான்,….       அல் குர்ஆன். 40:64 நம் தலைக்கு மேல் தெரியும் வானத்தை ஒரு பாதுகாப்பான விதானமாக – கூரையாக – முகடாக அமைத்து, அல்லாஹ் […]

தொடர் – 5 தோழர் ஹம்துல்லாஹ் (2017 டிசம்பர் தொடர்ச்சி…) அவ்விரண்டு செய்திகள் யாவை? 1. நம் இவ்வுலக வாழ்வின் முடிவில் மரணித்து நம் நிலை என்ன? அதாவது மறுமை வாழ்வைப் பற்றிய நம்பிக்கை. 2. நம் வாழ்வில் தினசரி நிகழும் நல்லது, கெட் டது, நன்மை, தீமை, ஏற்றம், இறக்கம், உயர்வு, தாழ்வுக்கு பொறுப்பாளி யார்? அதாவது நம் செயல்வினையின் காரணகர்த்தா யார்? என்ற விதி, ஊழ்வினை பற்றிய நம்பிக்கை. இவ்விரண்டு செய்திகளும் நம் மனித […]

“”சிந்தனை செய் மனமே” எனும் கட்டுரையைவிமர்சிக்கும் விளக்கம் தான் இது! விமர்சனம் : சுயவிளக்கம் மார்க்கமாகாது, மார்க்க வி­யங்களை அளவிடும் அளவு கோலாக குர்ஆனும், நபிவழியும் இருக்கும் போது அவ்வசனங்களுக்கு சுய விளக்கம் கொடுக்கும்போது அதன் மூலம் கருத்து அடிபட்டு போகும். 59:21, 16:17 வசனங்கள் முறையே, “”மேலும் இந்த உதாரணங்களை மனிதர்கள் சிந்திக்கும் பொருட்டு நாம் விளக்குகின்றோம்”, “”நிச்சயமாக சிந்திக்கும் கூட்டத் தாருக்கு இதில் அத்தாட்சி இருக்கின்றது”. ஆகவே சிந்திப்பதை குர்ஆன் ஊக்கப்படுத் துகிறது. யாருக்கும் […]

S. முஹம்மது சலீம், ஈரோடு. தமிழக முஸ்லிம்களில் ஐவேளைத் தொழுகைகளை இமாம் ஜமாஅத்தோடு பேணுதலாக தொழக்கூடியவர்கள் பத்து சத வீதத்திற்கும் குறைவானவர்களே. இந்த குறைவான தொழுகையாளிகளிலும் அதிகமானோர் தொழுகையின் அடிப்படைச் சட்டங்களைக் கூட அறியாமல் தொழுகிறார்கள். அதிலும் குறிப்பாக ஸஃப்புகளை (வரிசைகளை) எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற விஷயத்தில் மிகவும் அலட்சியமாக இருக்கிறார்கள். இந்த அலட்சிய போக்கு சமுதாயத்தில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என் பதை ஒவ்வொரு தொழுகையாளியும் நபி மொழிகளின் வாயிலாக அறிந்து தன்னை […]

மாட்டிற்கும் மனிதனுக்கும் நன்மை..தீமை தரும் பசுமை செல்வம்! ( SUNLIGHT+CHOLOROPHYLL= ATP & PHOTOSENSITIZATION ) எஸ்.ஹலரத் அலி-திருச்சி-7 இந்த உலகத்தில் மனிதர்கள் செல்வத்தை தேடி அடைந்திட வேண்டும் என்று பலவாறாக முயற்சி செய்கிறார்கள்.ஆயினும் இப்படி கடினமாக தேடிய செல்வம் அவர்களுக்கு நன்மை அளிக்குமா? தீமை அளிக்குமா என்பதை நபி ஸல் அவர்கள் கால்நடைகளை உதாரணமாக காட்டி விளக்குகிறார்கள். இந்த ஹதீஸில், ஒரு நவீன அறிவியல் உண்மை புதைந்துள்ளது. அதை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம். இறைத்தூதர் (ஸல்) […]

அகில உலகங்களின் இறைவனாகிய அல்லாஹ், இந்த உலகையும், அதில் மனித ஜின் வர்க்கம் உட்பட எல்லா உயிரினங்களையும், உயிரற்றவைகளையும் படைத்து, அனைத்தையும் உலகில் தற்காலிகமாக வாழச் செய்து, பிறகு உலக முடிவு நாளுக்காக உயிரற்றவைகளை அவன் விருப்பிற்கேற்ப அழித்து, உயிருள்ளவைகளை மரணிக்கச் செய்து, மீண்டும் ஒரு தற்காலிக வாழ்வை மண்ணறையில் கொடுத்து, பிறகு மரித்தவர்கள் அனைவரையும் உயிர் கொடுத்து எழுப்பி, அதன் பின் உலகில் வாழ்ந்து முடித்த வாழ்க்கையைப் பற்றிய விசாரணை நாளை ஏற்படுத்தி, விசாரணையின் முடிவாக […]

அபூ கலீல் தொடர்-1   1. முன்பெல்லாம் இஸ்லாத்தின் பெயரால் அரபி கற்ற மவ்லவிகள் எதை சொன்னா லும் அது மார்க்கம் என்ற நிலை மக்களி டையே நிலவி வந்தது. இந்த நிலை நீண்ட காலமாக சாவகாசமாக நிலைத்து இருந்தது. 2. சமீப காலமாக குறிப்பாக தமிழகத்தில் அரபி மொழி தெரிந்த, தெரியாத அதே நேரத்தில் மார்க்கம் தெரிந்த பலரின் முயற்சியால், அல்குர்ஆன் மற்றும் ஆதாரப் பூர்வமான ஆயத்துக்களும், ஹதீஃதுகளும் தான் உலக மாந்தர்களின் வாழ்க்கை வழி […]

N. அலி, கல்லிடைகுறிச்சி டிசம்பர் மாத அந்நஜாத் இதழில் விமர்சனம் விளக்கம் பகுதியில் இடம்பெற்ற சகோதரர் சைக் அப்துல் காதிர் (சிங்கப்பூர்) அவர்கள் அக்டோபர் மாத இதழில் வெளியான அந்நஜாத் Vவி புரோகிதம் கட்டு ரையை வாசித்ததோடு மட்டுமல்லாமல் விமர்சித்தும், விளக்கம் கேட்டும் கடிதம் எழுதியிருப்பது வரவேற்கத்தக்க மகிழ்ச்சி யான வி­யமாகும். நேர்வழியை அறிந்து கொள்வதற்கு நல்ல வழிமுறையாகும் அந்நஜாத் VS புரோகிதம் கட்டுரையில் 18:102ன் நேரடிக் கருத்தை தெளிவுபடுத்தும் பொருட்டு எழுதப்பட்டதாகும். இப்பொழுது அவரின் (PJ) […]

தப்லீக் ஜமாஅத்தினரின் தஃலீம் தொகுப்பு நூல் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட அமல் இடம் பெற்றுள்ள விவரம் : புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம் தலைப்பு : திக்ரின் சிறப்புகள் குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள் பக்கம் : 376 திறன் ஆய்வுத்தொடர் :32 M.. அப்துல் ஹமீத் சென்ற இதழில் ஆய்வு செய்யப்பட்ட அமல்கள் இந்த இதழிலும் தொடர்வதால், ஏற்கனவே கூறப்பட்ட செய்திகள் அடுத்த பாராவில் சுருக்கமாக தரப்பட்டுள்ளது. மனிதர்கள் ஓரிடத்தில் சேர்ந்து கூட்டமாக […]