1989 டிசம்பர்

தொடர் : 2  முஹிப்புல் இஸ்லாம், துபை. இந்த நிலையில் இன்றையக் காலக்கட்டத்தில் தர்ஹாக்களை ஒழிப்பதென்பது எத்துனை இக்கட்டானது என்பதை எண்ணிப் பாருங்கள்! தர்ஹாக்கள் முற்றாக  ஒழிந்தால்தான் அங்கு நடைபெறும் அனாச்சாரங்களுக்கும், சடங்கு சம்பிரதாயங்களுக்கும் சமாதி கட்ட முடியும். இது எல்லோரும் நன்கறிந்த ஒன்றாகும். இந்த தர்ஹாக்கள் துளிர்விடத் துவங்கியக் காலக்கட்டத்தில் “மண்ணறைகள் மேல் கல்லறைகள் எழுப்புவது தவறு என்று அந்த தர்ஹாக்கள் எழுப்பப்படுவது தடை செய்யப்பட்டிருந்தால்-முளையிலேயேக் கிள்ளி எறியப்பட்டிருந்தால் தர்ஹாக்கள் இவ்வளவு தூரம் தலைத்தோங்கி இருக்குமா? நன்மை, […]

சகோதரர் அ. அப்துல் அஜீஸ் அவர்கள் 30-11-1989ல் தினமணி நாளிதழுக்கு எழுதிய கடிதம் அந்த நாளிதழில் இடம் பெறவில்லை. எனவே அதனை இங்கு இடம் பெற செய்கிறோம்.

       தொடர் : 11    நபி(ஸல்) அவர்களுக்கு விரோதிகளின் சொல்லடிகள்                                                 தொகுப்பு : ஏ. முஹம்மது அலி, M.A.,M. Phil.,