1990 அக்டோபர்

இன்றைய அரபி மதரஸாக்கள் – ஓர் ஆய்வு அபூ ஃபாத்திமா. அரபி மதரஸாக்கள் என்றவுடன் மக்களின் உள்ளங்களில் நபி(ஸல்) அவர்களது காலத்திலிருந்து இன்று வரை மார்க்கத்தைப் பேணிப் பாதுகாத்து வரும் உன்னத அமைப்புகள், சமுதாயத்தின் ஜீவநாடி. இந்த மதரஸாக்களிலிருந்து பெறப்படும் மார்க்கத் தீர்ப்புகள் தான் (ஃபத்வா) இறுதி முடிவு. அவற்றிற்கு அப்பீலே இல்லை என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இருந்து வருகிறது. அப்படி ஒரு மாயத் தோற்றத்தை இந்த மவ்லவிகள் உண்டாக்கி வைத்துள்ளனர். மதரஸாக்கள் ஆரம்பிக்கப்பட்ட காலம்: […]

அவ்லியாக்களை அவமதிக்காதீர்! பரங்கிப்பேட்டை, கு. நிஜாமுத்தீன், பொட்டல் புதூர் M.A. ஹனீபா. இஸ்லாத்தின்  இனிய   சகோதர   சகோதரிகளே….! தமிழகத்தில் சத்தியப் பிரச்சாரம் துவங்கப்பட்டு ஆறு ஆண்டுகளாகிவிட்டன. இந்த குறுகிய காலத்தில் ஆயிரம் வருடங்களாக ஆழக் குழிதோண்டி புதைக்கப்பட்ட எத்தனையோ உண்மைகள், நியாயங்கள், வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்பட்டு விட்டன. கற்றுவிட்டோம் என்று தம்மை தாமே விளம்பரப் படுத்திக் கொண்ட மெளலவி கும்பலிடம் மார்க்கத்தை அடமானம் வைத்து, மாதாமாதம் பாத்திஹா, கந்தூரி, உரூஸ் என்று வட்டிக்கட்டிக் கொண்டு தான் இருந்தோம். […]

இவர்கள் உலமாக்களா? உளறும் மாக்களா? தெள்ளத் தெளிவாக தெரியும் உண்மையை மறைப்பவனைப் பார்த்து நாம் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறான் என்போம். அதாவது உண்மையை மறைக்க முயல்பவனுக்கு இக்கூறு சரியாகலாம். ஆனால் எதனையும் மறைக்காமல் அப்படியே எடுத்துரைத்து விட்டு அதற்கு விளக்கமளிக்கையில் மாற்றிச் சொல்பவர்களை என்னென்று விளிப்பது. இங்கு நமக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது. ஒரு இடையன் தன்னிடமுள்ள ஒரு ஆட்டை விற்க சந்தைக்கு சென்று கொண்டிருந்தான். அவன் ஒரு அறிவிலி. எனவே அவனை ஏமாற்றி […]

ஐயமும், தெளிவும் ஐயம்: நபி(ஸல்) அவர்கள் வெயிலில் நடந்தால் அவர்களின் நிழல் கீழே விழுவதில்லை காரணம் அவர்களுக்கு மேகம் குடை பிடித்துக் கொண்டிருந்தது என்று கூறுகிறார்களே இது உண்மையா! பி.ஷாஹுல் ஹமீது, கோவை. தெளிவு: தாங்கள் கூறுவதுபோல், நபி(ஸல்) அவர்களின் நிழல் பூமியில் விழுவதில்லை என்பதற்கும், இவ்வாறே அவர்கள் மணலில் நடந்து சென்றால் பாதம் பூமியில் பதிவதில்லை. பாரையில் அவர்கள் நடந்து செல்லும் போது பாதங்கள் அதில் பதியும் என்றெல்லாம் நபி(ஸல்) அவர்களைப் பற்றி கூறப்படும் கூற்றுக்கள் அனைத்தும் கப்ஸாவும், […]

விமர்சனங்கள் ! விளக்கங்கள்!! 3:7 வசன சர்ச்சையில் வரும் “தஃவீல்” என்ற பதத்திற்கு இறுதி நிலை (இறுதி முடிவு) என்றே மொழி பெயர்க்கிறீர்கள்.” இறுதி நிலை என்பதற்கு ஆதாரமாக இப்னு தைமிய்யாவின் கருத்தையும் குர்ஆனின் 4:59, 7:53, 17:35 ஆகிய வசனங்களில் வரும் தஃவீலையும் எடுத்துக் காட்டுகிறீர்கள். ஆனால் சூரந்து யூசுபின் 6:21,36,44,45  ஆகிய வசனங்களில் வரும் “தஃலீல்” என்ற பகத்திற்கு இறுதி முடிவு என்று பொருள் இல்லாமல் (பொதுவாக) விளக்கம் என்றே தர்ஜுமா செய்யப்பட்டுள்ளது. இந்த […]

உணரப்படாத தீமை: – பொய்-  அப்துல்லாஹ், சென்னை. பொய் – மனித இனத்தால் மிக மிகச் சாதாரணமாக செய்யப்படும் தீமை,பொய் சொல்வது வாழ்க்கையில் இன்றியமையாதது என்ற அளவிற்கு “பொய்” மனித குலத்தால் கடைபிடிக்கப்படுகிறது. இஸ்லாமும், மற்றைய எல்லா மதங்களும் பொய் பேசுவது தவறு என்று அறிவுரை-அறிவுரை வழங்கிய போதும், பேசப் பழகிய குழந்தைகள் முதல் இறப்பின் விளிம்பில் இருக்கும் வயோதிகர் வரை பொய் பேசுகிறார்கள். வாய்மை பேசுபவரைக் கண்டால் இவருக்கு என்ன பெரிய ஹரிச்சந்திரன் என்ற நினைப்போ – […]

ஹதீஸ்களில் இடைச்செருகளானவையும், பலகீனமானவையும் தொடர் : 4 அபூ ரஜீன் (40) “நிச்சயமாக அல்லாஹ் மக்காவின் மஸ்ஜிதாகிய இந்த பள்ளியையுடையவர்கள் மீது ஒவ்வொரு நாளும் 120 ரஹ்மத்துகளை – அனுகிரகங்களை இறக்கி வைக்கிறான். (அவற்றில்) 80 கஃபாவை தவாஃபு செய்வோர்-வலம் கற்றுவோருக்கும், 40 அதில் தொழுவோருக்கும், 20 அதைப் பார்த்துக் கொண்டிருப்போருக்கும் உள்ளன” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இவ்வறிவிப்பு தப்ரானீ, இப்னு அஸாக்கீ’? அல்ஜாமிஉஸ் ஸகீர் ஆகிய நூல்களில் யூசுபு ப்னுஸ் ஸஃபர் என்பவரின் வாயிலாக […]

  பிரிவுப் பெயர்கள் கூடாது என்பதற்கு ஆதாரமாக குர்ஆனிலிருந்து 2:213, 6:159, 21:92,93, 23:53, 42:14, 45:17 ஆகிய வசனங்களை சமர்ப்பிக்கிறீர்கள். இந்த வசனங்களை ஆழ்ந்து நோக்கிய எனக்கு சில சந்தேகங்கள். 2:213வது வசனத்தில் வேதக்கட்டளை பின் வேறுபாடு கொண்டவர்களைக் கண்டிக்கிறான். நேர்வழி நடக்கும் இயக்கத்தார்கள் முகல்லீது மெளலவிகளைப்போல் வேத வசனங்களில் கருத்து வேறுபாடு கொள்ளவில்லையே. இந்நிலையில் அவர்களை எப்படிக் கண்டிக்க முடியும்?

குர்ஆனின் நற்போதனைகள்:                தொடர்:19     A. முஹம்மது அலி. பகுதி:5 நபியின் கடமையும், நாம் ஈடேற்றம் பெற வழியும். 1. எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ-அவர்கள் தங்களிடமுள்ள தெளராத்திலும், இன்ஜீலிலும் அவரது புகழ் எழுதப்பட்டிருப்பதைக் காண்பார்கள். அவர், அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார்; பாவமான காரியங்களிலிருந்து விலகுவார்;

3:7 வசன சர்ச்சையில் வரும் “தஃவீல்” என்ற பதத்திற்கு இறுதி நிலை (இறுதி முடிவு) என்றே மொழி பெயர்க்கிறீர்கள்.” இறுதி நிலை என்பதற்கு ஆதாரமாக இப்னு தைமிய்யாவின் கருத்தையும் குர்ஆனின் 4:59, 7:53, 17:35 ஆகிய வசனங்களில் வரும் தஃவீலையும் எடுத்துக் காட்டுகிறீர்கள். ஆனால் சூரந்து யூசுபின் 6:21,36,44,45  ஆகிய வசனங்களில் வரும் “தஃலீல்” என்ற பகத்திற்கு இறுதி முடிவு என்று பொருள் இல்லாமல் (பொதுவாக) விளக்கம் என்றே தர்ஜுமா செய்யப்பட்டுள்ளது. இந்த தஃவீல்களின் விளக்கத்தை ஆதாரமாகக் […]