1992 ஏப்ரல்

ஐயம் : நபி(ஸல்) அவர்கள் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று மிஸ்ரில் உள்ளதாக குறிப்பிட்டு, அதனது ஜெராக்ஸ் காப்பி ஒரு நூலில் காணப்பட்டது. இது உண்மையான செய்திதானா?

 புலவர் செ. ஜஃபர் அலீ, பி.லிட்., இறைவனால் நேசிக்கப்படும் நேசர்களே இறைநேசர்களாவர்! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரன்புக்கு உகந்தவர்கள் யார் என்பது இறுதித் தீர்ப்பு நாளில் அன்றோ தெரியும்! இவர், இவர் தாம் இறைநேசச் செல்வர்கள் என்னும் பட்டியலை இறுதி தீர்ப்பு நாளன்று தானே அல்லாஹ் வெளியிடுவான்.

அபூஅஹ்மத். பொட்டல் புதூர். (கேம்ப் K.S.A) முகல்லிது முல்லாக்கள் இட்டுக்கட்டப்பட்ட-பலவீனமான செய்திகளை ஆராய்ந்து பார்க்கும் சுய சிந்தனை இல்லாமல் அவைகளை நபிமொழி என்று நம்பியும் ஆதாரப்புர்வமான நபிவழிச் செய்திகளுக்கு அர்த்தம் என்ற பெயரில் பல அனாத்தங்களைச் சொல்லியும் மத்ஹபை நியாயப்படுத்தி மக்களை ஏமாற்றி வந்தார்கள்! வருகிறார்கள்!!

பிரார்த்தனை (துஆ): (எங்களிறைவனே! உனது ஆணைகளை நாங்கள் செவி மடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிபட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே (பாவ) மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீள்வதும் உன்னிடமே.   (அல்குர்ஆன் 2:285) (நபியே!) உம்முடைய இறைவன் மலக்குகளிடம் “ஓசை தரும் கருப்பான மண்ணிலிருந்து, மனிதனை நிச்சயமாக நான் படைக்கப் போகிறேன்” என்றும், (15: 28) (நபியே! நினைவுகூறுவீராக!) நிச்சயமான நான் களிமண்ணிலிருந்து மனிதனைப் படைக்க இருக்கின்றேன்” என்று உம்முடைய இறைவன் கூறிய வேளையில்; (38:71) “நான் அவரைச் செவ்வைப்படுத்தி, […]

M. நிஃமத்துல்லாஹ், பூச்சிக் காடு.  “(நபியே!) உமதிறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்றும் (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும்  கட்டளையிட்டிருக்கிறான்.(17 :23)