2010 அக்டோபர்

விமர்சனம் : பெருநாள் தினம் திட்டமாக முன் கூட்டியே தெரிந்த நிலையில், சமுதாய ஒற்று மையைக் கருதி பெருநாள் கொண்டாட்டத்தை ஒரு நாளோ, இரு நாளோ தள்ளி ஊரோடு இணைந்து கொண்டாடலாம் என்று நீங்கள் கூறுவது உங்களது சுய கருத்தே அல்லாமல் குர்ஆன், ஹதீஸ் போதனை அல்ல என்று சிலர் உங்கள் மீது குற்றம் சாட்டுகின்றனர்.

ஐயம்: ஷைத்தானை கழுதைகள் பார்க்க முடியும் என ஹதீஸில் இருப்பதாக எனது நண்பர் ஒருவர் கூறுகிறார். அப்படி இருந்தால் தயவு செய்து அந்த ஹதீஸை தெரிவிக்கவும். முகமது அன்சாரீ, திருச்செந்தூர்.

A.கமால் உசேன், திருச்சி. இஸ்லாமிய இலட்சிய மாத இதழ் என்ற முழக்கத்துடன் சுமார் 25 ஆண்டுகளையும் கடந்து அந்நஜாத் தொடர்ந்து வெளியாகி வருவது யாவரும் அறிந்ததே. அல்ஹம்துலில்லாஹ். அந்நஜாத் இதழின் துவக்க கால நிர்வாகிகளில் சிலர் மதரஸாக்களில் ஓதி பட்டம் வாங்கிய ஆலிம்கள் என்பதையும் யாவரும் அறிவார்கள்.

  அப்துல்லாஹ் இப்னு ஸபாவிலிருந்து அஹமது நிஜாத் வரை!  S.ஹலரத் அலி, ஜித்தா

நமது மார்க்கம் இஸ்லாம்! நாம் முஸ்லிம்கள்! அல்லாஹ்வுக்கு முற்றிலும் சரணடையும் படைப்பினங்கள் முஹிப்புல் இஸ்லாம்

MTM.முஜீபுதீன், இலங்கை ஆகஸ்டு தொடர் : 11 1400 ஆண்டுகளுக்கு முன் வேதக்காரர்களான யூதர்களும், கிறித்தவர்களும் தமது இறைத் தூதர்களை தமது மார்க்க விசயங்களில் எல்லை கடந்து கடவுளின் தரத்திற்கு உயர்த்தினர். பின் அல்லாஹ்வுக்கு வழிபாடு செய்வது போல் இறைத்தூதர்களை வழிபட்டனர். அதற்கு மேலதிகமாக ஈசா(அலை) அவர்களின் சீடர்கள், பாதிரிகள், சந்நியாசிகள் விசயத்திலும் எல்லை மீறினர். அவர்கள் பாவங்களிலிருந்து பாதுகாப்பு பெற்றவர்கள் என நம்பினர். ஈசா(அலை) ஒன்றை ஆகுமாக்கினால் அதை பாதிரிகள் ஆகாததாக்குவார்கள். அப்போது உண்மையோ அல்லது […]

தமிழகத்தைக் கண்ணீரற்றத் தமிழகமாகக் காண அவாவுறுவதாக மாண்புமிகு தமிழக முதல்வர் ஆசைப்படுவதாகவும், அதற்காகவே பாடுபடுவதாகவும் அறிவித்துள்ளார். அவரது முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறோம். ஒரு முயற்சி வெற்றிபெற வேண்டுமென்றால் அதற்காகக் கடும் உழைப்பு, அதற்குரிய சரியான முறையான வழியில் அமைய வேண்டும். திருச்சியிலிருந்து சென்னை சென்று சாதிக்கப் போகிறேன் எனக் கூறும் ஒருவன் வடக்கே சென்னை செல்லும் தொடர் வண்டியில் ஏறாமல், தெற்கே நாகர் கோவில் செல்லும் தொடர் வண்டியில் ஏறி பிரயாணித்தால் அவன் தனது இலட்சிய […]