தலையங்கம் : அரபு நாடுகளும் – அடிமைத்தனமும்….!! உலக வரலாற்றில் நடந்த ஓர் உண்மை சம்பவம்: அது  என்னவென்றால்; டைட்டானிக் எனும் கப்பலுக்கு ஆபத்து ஏற்பட்ட நேரத்தில் அந்த கப்பலின் கேப்டன் அக்கப்பலில்  பயணித்தவர்களிடம்  சொன்னது,  “இந்த கப்பல் முழுகுவதற்கு வாய்ப்பே இல்லை. அந்த அளவிற்கு இக்கப்பல் பாது காப்பானது. கடவுளால் கூட டைட்டானிக்கை மூழ்கடிக்க  முடியாது”  என்று  கூறினார். ஆனால்  நடந்தது  என்ன? அந்த கப்பல் மூழ்கியது, அந்த கப்பலில் பயணம் செய்த பெரும்பாலோரும் கடலில் […]

{ 0 comments }

ஏழைகளுக்குரியதை மோசடி செய்யாதீர்! அபூ ஃபாத்திமா மறுபதிப்பு : அவர்களுடைய செல்வத்தில் யாசிப்பவர்களுக்கும், வசதியற்றோருக்கும் உரிமை உண்டு.      அல்குர்ஆன் 51:19 அவர்களுடைய பொருள்களில் யாசிப்போருக்கும், வறியோருக்கும் நிர்ணயிக்கப்பட்ட  பங்கு  உண்டு.   அல்குர்ஆன் 70:24 “எதைச் செலவு செய்யவேண்டும்” என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; “(உங்கள் தேவைக்குப் போக) மீதமானவற்றைச் செலவு செய்யுங்கள்”  என்று  கூறுவீராக. அல்குர்ஆன் 2:219 அல்குர்ஆனில் கடமையான தொழுகை வலியுறுத்திக் கூறப்பட்டுள்ள இடங்களிலெல்லாம் ஜகாத்தும் வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளதை அறியலாம். அது […]

{ 0 comments }

பல்சமயச் சிந்தனை! ஆசிரியர் குழு 2025 ஜூலை  தொடர்ச்சி… முடிவுரை : அன்பர்களே! எனது பேச்சின் சுருக்கம் இதுவே “ஒன்றை குலம் ஒருவனே தேவன்”. இதுவே நம் முதுமொழி இறைவனை ஒருவனாக ஏற்றிருந்த நாம், மதவாதிகளின் மாயையில் சிக்கி, இறைத்தூதர்களையும், மஹான்களையும் அவதாரமாக்கிப் பின்னர் சாமிகளாக்கிப் பல தெய்வ வழிபாட்டிற்கு, வழி விலகிச் சென்றுவிட்டோம். விலகிச் சென்ற பாதையிலிருந்து, நேர்வழிக்கு உங்களை அழைக்கிறேன். ஒன்றே இறை; ஒன்றே நெறிநூல்; ஒன்றே குலம்; ஒன்றே மார்க்கம் என்ற தாரக […]

{ 0 comments }

ஜும்ஆ குத்பா! – அபூ அப்தில்லாஹ் மறுபதிப்பு : முஸ்லிம்கள் வாரத்தின் ஒரு நாள் ஒன்று கூடி மார்க்க உபதேசம் (குத்பா) பெறும் நாளாக வெள்ளிக்கிழமையை அல்லாஹ் அளித்து அருள் புரிந்திருக்கிறான். இதேபோல் வாரத்தில் ஒரு நாள் ஒன்று கூடும் நாளாக யூதர்களுக்கு சனிக்கிழமையையும் அல்லாஹ் அளித்திருந்தான். யூதர்களும், கிறிஸ்தவர்களும் எப்படி அந்த நாட்களை அல்லாஹ்வின் கட்டளைப்படி செலவிடாமல், தங்களின் மனோ இச்சைப்படி ஆக்கிக் கொண்டார்களோ அதே போல் முஸ்லிம்களும் வெள்ளிக்கிழமை ஜும்மாவை ஜும்ஆ குத்பாவை அல்லாஹ்வின் […]

{ 0 comments }

படைத்தவனும்,  படைப்பினங்களும் அல்லாஹ்வின் அடிமை என்று பிரகடனப்படுத்திய இறுதி இறைத்தூதர்! முஹிப்புல் இஸ்லாம் மறுபதிப்பு :  முரண்படும்  மனித  நிலை : படைத்த ஏக இறைவனாகிய அல்லாஹ்விற்கு மட்டுமே மனித சமுதாயம் முழுமையும் அடிமையாகி வாழவேண்டும். மனிதர்கள் மற்ற படைப்பினங்களுக்கும், மனிதர்கள் கற்பித்தவைகளுக்கும் அடிமைகளாகுதல் இறைக்கிணையாக்கும் மாபாதகம் என்று படைப்பினங்கள் அனைத்தின் ஒரே எஜமானனாகிய வல்ல அல்லாஹ் தெளிவு படுத்தியுள்ளான். மனிதர்கள் இதற்கு முரண்படுவதால், இறைக்கட்டளைகளைத் தாங்கி நபிமார்களைத் திரும்பத் திரும்ப அனுப்பி சிறு பிள்ளைக்கும் புரியும் […]

{ 0 comments }

ஸிஜ்ஜீன் என்றால் என்ன? எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. ஜூலை  மாத  தொடர்ச்சி….. அதாவது (அந்நாளோ) அகிலத்தாரின் இரட்சகன் முன்னிலையில் (நீதி விசாரணைக்காக) மனிதர்கள் (அனைவரும்) நின்று கொண்டிருக்கும் நாள். (அல்குர்ஆன் 83:6) அதாவது செருப்பு அணியாதவர்களாக ஆடை யில்லாதவர்களாக நின்று கொண்டிருப்பார்கள். மிகமிகக் கடுçமான சிரமமான நிலைக்கு உள்ளாகி இருப்பார்கள். பாவங்களில் மூழ்கி யிருந்த குற்றவாளிகளுக்கு மிக நெருக்கடியானதாக  இருக்கும்  அந்த  இடம் . உயர்ந்தோன் அல்லாஹ்வின் கட்டளை யைப் பொறுத்து எந்த ஒரு நிலை அவர்களைச் […]

{ 0 comments }

புளியம்பழ உறவுகள்….! A.N. Trichy “அவனே (இறைவனே) நீரிலிருந்து மனிதனைப் படைத்தான். அம்மனிதனுக்குப் பெற்றோர் வழி உறவுகளையும், திருமண வழி உறவுகளையும் ஏற்படுத்தினான். உமது இறைவன் ஆற்றல் மிக்கவனாக  இருக்கின்றான்.    அ.கு.25:54 மேற்கண்ட வசனத்தில் மனித படைப்பைப் பற்றியும், உறவுகளைப் பற்றியும் இறைவன் பேசுகிறான். பிறப்பின் அடிப்படையில் உயர்வு, தாழ்வு என்பது இல்லை என்றும் மனித இனம் பெருக திருமண உறவு அவசியம் என்பதையும் இறைவன்  கூறியுள்ளான். (அதாவது குலம், கோத்திரம், வம்சம், சமுதாயம், நாடு […]

{ 0 comments }

அறிந்து கொள்வோம்! K. ரஹிமுதீன், குண்டூர் 1. இஷா தொழுகயை ஜமாஅத் ஆக தொழுபவருக்கு கிடைக்கும் நன்மை என்ன என நபி(ஸல்)  அவர்கள்  கூறினார்கள்? பாதிஇரவுநின்றுவணங்கியநன்மை.   முஸ்லிம் : 1162 2. மறுமை நாள் நெருக்கத்தில் மதீனாவில் எத்தனை நிலநடுக்கம் ஏற்படும் என நபி (ஸல்)  அவர்கள்  கூறினார்கள்? மூன்று.  முஸ்லிம் : 5642 3. எந்த மாதத்தில் 10 நாட்கள் நல்லறங்கள் செய்வது சிறந்தது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்? துல்ஹஜ்.      […]

{ 0 comments }

வருமுன்  காப்போம்….. நரம்புகள்  சுருண்டாலும்…  நம்பிக்கைகள்  சுருளவேண்டாம்… அய்யம்பேட்டை A. நஜ்முதீன் பொதுவாக மனிதர்களிடம் ஒரு நல்ல கலாச்சாரம் உண்டு. அது என்னவென்றால், தெரிந்த ஒருவரை நாம் சந்திக்கும்பொழுது நலமாக இருக்கிறீர்களா? என்று கேட்பது.  மேலும் அப்பா, அம்மா, மனைவி, மக்கள் நலமாக இருக்கிறார்களா? என்று கேட்பது. ஆனால் யாருமே சந்திக்கும்பொழுது உங்கள் சொத்துக்கள் பத்திரமாக இருக்கின்றதா என்று  கேள்வியாக  கேட்பதில்லை.  தெரிந்தோ, தெரியாமலோ இத்தகைய நலம் விசாரிக்கும் நல்ல பழக்கத்திற்கு பல நன்மையும்  உண்டு.  ஏன்  […]

{ 0 comments }

அல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் நிலை! M. சையத் முபாரக், நாகை முக்கியத்துவம் : குர்ஆன்  மூலாதாரம் : அதாவது, .நமது வாழ்வின் அனைத்தையும் வடிவமைப்பதாக இருப்பது அல்குர்ஆன் ஆகும். சுன்னா: நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் மற்றும் நபி(ஸல்) அவர்களின் நற்பண்புகளுடன் கூடிய வாழ்வு நெறி (வழிகாட்டி).  அதாவது, அல்குர்ஆனின் கொள்கைகளைப் பிரதிபலித்து, சுருக்கமாகக் கூறியதை தெளிவாக விளங்கச் செய்து, அதனைப் பின்பற்றச்  செய்வது  சுன்னா  ஆகும். (குறிப்பு : சுன்னா என்பது நபி(ஸல்) அவர்களின் […]

{ 0 comments }

நீங்கள் எதை வணங்குகிறீர்கள்? S.H. அப்துர் ரஹ்மான் தூதரே! அவர்களுக்கு இப்ராஹீமுடைய செய்தியையும்  படித்து  காண்பிப்பீராக! அவர் தன் தந்தையிடமும், தன் சமூகத்தாரிடமும், “நீங்கள் எதை வணங்குகிறீர்கள்?” எனக் கேட்டபோது, அவர்கள், “நாங்கள் சிலைகளை வணங்குகிறோம். நாங்கள் அவற்றின் வணக்கத்திற்காக நிலை கொண்டுள்ளோம்”  என்று  கூறினார்கள். “அவைகளை நீங்கள் அழைக்கின்ற சமயத்தில் உங்களுக்கு அவை (காது கொடுத்து) செவி சாய்க்கின்றனவா” என்று  இப்றாஹீம்  அவர்களிடம்  கேட்டார். “அல்லது(அவைகளை நீங்கள் வணங்கினால்) உங்களுக்கு பலன் தருகின்றனவா? அல்லது (வணங்காவிட்டால்) […]

{ 0 comments }

கோபம் என்ன செய்யும்??? அய்யம்பேட்டை A. நஜ்முதீன் கோபம் என்பதும் மனிதர்களின் ஒரு பொதுவான உணர்ச்சி. இது மனித உள்ளத் தின் உணர்ச்சிகளில் ஒன்றும் கூட. அதாவது உடலியல் ரீதியாக வெளிப்படும் செயல்பாடு களில் ஒன்றாகும். கோபம் வராத மனிதர்களே கிடையாது. ஆனால் சின்ன சின்ன வி­யங் களுக்கு எல்லாம் கோபப்படுவது தான் தவறு. பொதுவாக கோபம் வரக்காரணம் தான் நினைப்பது நடக்காது போது வரும், அப்ப டியே நடந்தாலும் தான் விரும்பிய விதத்தில் நடக்காமல் இருந்தால் […]

{ 0 comments }

யாருமே  கனிக்கவில்லை! அய்யம்பேட்டை A. நஜ்முதீன் “எதை விட்டும் நீங்கள் வெருண்டோடுகிறீர்களோ அந்த மரணம் உங்களைச் சந்தித்தே தீரும். பிறகு மறைவானதையும், வெளிப்படையானதையும் நன்கறிபவனிடம் (இறைவனிடம்) நீங்கள் கொண்டு செல்லப்படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை அப்போது உங்களுக்கு இறைவன் அறிவிப்பான்” என்று கூறுவீராக!   அ.கு. 62:8 பள்ளிவாசல் மைக் மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது. இன்னார் வபாத்தாகிவிட்டார் (இறந்து விட்டார்)இன்ஷா அல்லாஹ் அவருக்கு இன்று அஸர் தொழுகைக்குப் பிறகு இந்த பள்ளி கப்ருஸ்தானில் நல்லடக்கம்  செய்யப்படும்.  அவர் […]

{ 0 comments }

ஐயமும்! தெளிவும்!! ஐயம் : “ஸலஃப்‘ என்பவர்கள் யார்? இவர்களுடைய கொள்கை என்ன? இவர்கள் கூறுவதை மார்க்க ஆதாரமாக எடுத்துக் கொள்ளலாமா? தெளிவு : இரவும் பகலைப் போல் வெள்ளை வெளேர் என்ற தூய நிலையில் நபி(ஸல்) அவர்களால் விட்டுச் செல்லப்பட்ட தூய இஸ்லாமிய மார்க்கம். மிகக் குறுகிய காலத்தில், வயிற்றுப் பிழைப்பை நோக்கமாகக் கொண்ட புரோகிதர்களால் மதமாகத் திரிக்கப்பட்டது. ஸலஃபிகள் என்று அரபி மொழியில் அழைக்கப்படும் பின்னால் வந்தவர்கள் தூய மார்க்கத்தை தர்கா சடங்குகள், மத்ஹபுகள், […]

{ 0 comments }

தலையங்கம் : முஸ்லிம்கள் யாரை ஆதரிக்க வேண்டும்? அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) பொதுவாக இன்று நம்மைப் போன்ற முஸ்லிம்கள் யாரை ஆதரிக்க வேண்டும்.  முஸ்லிம் என்ற பெயரில் வழிகேட்டிலிருக்கும் ஈரான் சியாக்களையா? அல்லது அல்லாஹ்வாலும் நபிமார்கள், மலக்குகளாலும் சபிக்கப்பட்ட சியோனிச யூத இஸ்ரேலியர் களையா? என்ற கேள்விக்கு சரியான பதில். இன்று நேர்மையின் பக்கமும், அப்பாவி பாலஸ்தீனர்கள் பக்கமும் நிற்கும் சியா முஸ்லிம்கள் ஈரானை ஆதரிப்பதும், துவா செய்வதுமே நமது கடமை! தொடர்ந்து அநியாயமும், அக்கிரமும், அப்பாவி ஆண், […]

அழைப்புப் பணி! – அபூ அப்தில்லாஹ் நபி ஆதம்(அலை) தொடுத்து இறுதி நபி முஹம்மது(ஸல்) அவர்கள் வரை தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான நபிமார்கள், செய்துவந்த தூய பணியான, அல்லாஹ்வின்பால் மக்களை அழைக்கும் பணி. இந்த உம்மத்தின் ஒவ்வொரு ஆணையும், பெண்ணையும் சார்ந்ததாக, இறைவனால் ஆக்கப்பட்டுள்ளது. பல்லாயிரம் நபிமார்கள் செய்த பணியைக் கோடிக்கணக்கான தமது உம்மத்தவர்கள் செய்யும் நிலையில் அவர்களைத் தயார் செய்துவிட்டு நபி(ஸல்) அவர்கள் சென்றிருக்கிறார்கள். “நம்பிக்கை கொண்டு சாலிஹான அமல்கள் செய்து சத்தியத்தை ஒருவருக்கொருவர் எடுத்துச்சொல்லி அதனால் […]

பல்சமயச் சிந்தனை! ஆசிரியர் குழு 2025  ஜூன்  தொடர்ச்சி… “முஹம்மது(ஸல்) அவர்கள் புரோகிதத்தின் வசிகர வலையை 1400 ஆண்டுகளுக்கு முன்பே கிழித்தெறிந்துவிட்டார்கள். அல்குர் ஆனின் ஞானபோதனைகள் மூலமே ஒவ்வொருவரும் இறைவனுடன் நேரடித் தொடர்புகொள்ள உரிமை ஏற்பட்டுவிட்டது. இதன்மீது எந்தப் புரோகிதக் குழுவினரும் எப்படிப்பட்ட தடை உத்திரவையும் பயன்படுத்த வழி இல்லாமல் போய்விட்டது” என்று டாக்டர் ஜூலியஸ் ஜெர்மான்ஸ் என்பவர் கூறுகிறார். கைசேதமே ஒருமுஸ்லிம் அல்லாதவர் இஸ்லாத்தையும், அல்குர்ஆனையும் விளங்கி வைத்திருக்கும் அளவுக்கு முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் […]

இஸ்லாத்தின்  இலட்சியம்!  ஒன்றுபட்ட  முஸ்லிம்  சமுதாயம்!! நபிகால இஸ்லாமிய ஒற்றுமை முஹிப்புல் இஸ்லாம் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் நிலைநாட்டுதல் – ஓர் தெளிவாக்கம்! அசல் இஸ்லாம் மக்களை விட்டும் அந்நியமானதேன்? “இஸ்லாத்தை அதன் தூய வடிவில் நிலை நாட்டுதல்” என்பதை நாம் பரவலாய், வார்த்தைக்கு வார்த்தை, எழுத்துக்கு எழுத்து கொள்கையாய் முழங்கிக் கொண்டிருக்கிறோம். வரவேற்கத்தக்கதே! ஆனால் அது வெறும் வெற்று கோசமாய் மாறிவிடாமல், நம்மால் நடைமுறை வாழ்வில் பிரதிபலிக்கப்படுகிறதா? இல்லையே! ஒரு சில விசயங்கள் நீங்கலாய்…!? […]

வருமுன் காப்போம்….. சர்க்கரையும்… அக்கறையும்… அய்யம்பேட்டை A. நஜ்முதீன் 2025 ஜூன்  மாத  தொடர்ச்சி…. (2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் “வருமுன் காப்போம்‘ கட்டுரை வருவது வாசகர்கள் அறிந்ததே. மார்க்க ரீதியாக மக்கள் எவ்வாறு எல்லாம் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை கடந்த 40 ஆண்டு களாக மக்களிடையே அதன் உண்மை தன்மையை அந்நஜாத் தெளிவுபடுத்தி வைப்பதுபோல் மருத்துவ ரீதியாக மக்கள் விழிப்புணர்ச்சி அடைய நாம் எழுதி வருவது வாசகர்களிடையே மற்றும் சில மருத்துவர்களிடையே கூட நல்ல வரவேற்பை […]

அறிந்து  கொள்வோம்! மர்யம்பீ,  குண்டூர் 1  எதை நாம் மீறமாட்டேன் என்று அல்லாஹ்  கூறுகிறான்?  வாக்குறுதி. அல்குர்ஆன் 3:9 2.  அல்லாஹ்வால் சபிக்கப்பட்ட நபி(ஸல்) அவர்களின் சித்தப்பா யார்?   அபூலஹப். அல்குர்ஆன் 111:1-5 3.   இன்று மீலாது விழா கொண்டாடுவோர் யாரைப் பின்பற்றி கொண்டாடுகிறார்கள்?   அபூலஹபை.  4.  நபி(ஸல்) அவர்களுக்கு பாலூட்டிய முதல் பெண் யார்?   அபூலஹபின் அடிமைப் பெண். ஸுவைபிய்யா ஆதாரம் நூல் முஹம்மத் பக்கம் 75 5.   […]