காதியானிகளின் ஆகாசப்புளுகு! pdf
பேரன்பு கொண்ட சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும். நீங்கள் எங்களுக்கு அளித்து வருகின்ற பேராதரவும், ஒத்துழைப்பும், எங்களுக்கு மேலும் ஆர்வமூட்டக் கூடிய வகையில் அமைந்துள்ளன. எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். உங்களின் ஒருசில கருத்துக்களுக்கும், எண்ணங்களுக்கும் ஒருசில விளக்கங்கள்.
இஸ்லாம் நிறைவு பெற்ற பின்னரும் இடைத்தரகர்களா? pdf அந்நஜாத் ஏப்ரல்2004
இயக்கம்
ஸஃபர்-ர.அவ்வல் 1430 பிப்ரவரி 2009 ஜனநாயகம்–பணநாயகம்–குண்டர்நாயகம்!! நம் தாய்த் திருநாட்டில் ஜனநாயக ஆட்சி நடைபெறுவதாகப் பெருமைப்பட்டுக் கொள்கிறோம். பெரும் மக்கள் தொகையைக் கொண்ட ஜனநாயக நாடு என பெருமை பேசுகிறோம். ஆனால் நம் நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து உண்மையில் நடைபெறுவதோ போலி ஜனநாயகமாகும். அதாவது 100% மக்களில் சுமார் 50% அல்லது 60% மக்கள் வாக்களித்து அதில் பலமுனைப் போட்டியில் சுமூர் 20% அல்லது 25% வாக்குகளைப் பெறறவர் வெற்றி பெற்று சட்டசபைக்கோ மக்கள் மன்றத்திற்கோ, எம்.எல்.ஏ., […]