">

உலகை வழி நடத்த முன்வாருங்கள்! சர்வ வல்லமை மிக்க அல்லாஹ்வின் அருளால் ஹிஜ்ரி 1430-ம் ஆண்டின் ரமழானை சந்திக்க இருக்கிறோம். மிக மிக நவீன விஞ்ஞான கண்டுபிடிப்பான கணினியின் மூலம் மிகத் மிகத் துல்லியமான கணக்கீட்டின்படி 1430-ம் ஆண்டின் ரமழான் மாதம் 21.08.2009 வெள்ளியன்று ஆரம்பித்து 18.09.2009 வெள்ளியன்று 29 நாட்களுடன் முடிவடைகிறது. 19.09.2009 சனி அன்று பெருநாள். இந்த மிகமிகச் சரியான கணக்கீடுகளின்படி நம்முடைய கடமைகளை செவ்வனே நிறைவேற்றி அல்லாஹ்வின் அருளைப் பெற முயல்வோமாக. இப்போது […]

ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும் M.T.M. MUJEEBUDEEN  DHARGA TOWN, SRI LANKA

புரோகிதர்களைப் புரிந்து கொள்ளுங்கள் ஆதத்தின் சந்ததிகளை கூறு போட்டுச் சுரண்டுவதற்கென்றே உள்ளவர்கள் புரோகிதர்கள். அற்ப உலக ஆதாரங்களுக்காக மக்களை மதவெறியைக் கொண்டு தூண்டி, ஒரு சாரார் இன்னொரு சாராருடன் காலங்காலமாக சண்டையிட வைத்து அதில் குளிர் காய்பவர்கள் புரோகிதர்கள். இதற்கு பாபரி மஸ்ஜித் இடிப்புக்குப் பின் வெளியான சங்கராச்சாரியாரின் அறிக்கை போதுமான சான்றாகும்.