">

உங்களில் ஒருவர் தீமையைக் கண்டால் அதைத் தனது கரத்தால் தடுத்து நிறுத்துவாராக! இயலாவிடில் தமது நாவால் அதைத் தடுத்து நிறுத்துவாராக! அவ்வாறும் இயலாவிடில் தமது உள்ளத்தால் அதை வெறுத்து விடுவாராக! இதுவே ஈமானில் பலகீனமான நிலை. (அபூஸயீத் அல்குத்ரீ(ரழி), முஸ்லிம்)

குர்ஆனின் நற்போதனைகள்: (தொடர்: 7) மானக்கேடான செயல்களைச் செய்யாதீர்கள்! தொகுப்பு A.முஹம்மது அலி, M.A.,M.Phil., 1. நிச்சயமாக அல்லாஹ் மானக்கேடான செயல்களைச் செய்ய கட்டளையிடவில்லை. (7:28)

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்), அல்லாஹ்வின் அருளால், தீனில் ஆர்வமுள்ள சகோதர சகோதரிகளின் ஒத்துழைப்பைக் கொண்டு, அந்நஜாத் தன் பணியை உற்சாகத்துடன் செய்து வருகின்றது. மலை போல் வரும் இடுக்கண்கள், இச்சகோதர, சகோதரிகளின் ஒத்துழைப்பைக் கொண்டு பனிபோல் கரைந்து விடுகின்றன. அல்ஹம்துலில்லாஹ்.

விமர்சனம்: காதியானிகள் அவர்களது இதழில் நஜாத் பிரிவினர் முஷ்ரிகுகள் இல்லையா? என டிசம்பர் 2010, ஜனவரி 2011 இதழ்களில் எழுதியுள்ளனர். இதன் விளக்கம் என்ன? A.சையது இப்ராஹீம், திருச்சி-8.

அபூஅப்தில்லாஹ் பிப்ரவரி இதழ் தொடர்: 2 மார்க்கப்பணி சம்பளத்திற்குச் செய்யப்படுவதல்ல! மனித குலத்தைச் செம்மைப்படுத்த, நேர்வழிப்படுத்த உலகிற்கு அனுப்பப்பட்ட பல்லாயிரக்கணக்கான இறைத் தூதர்கள் மார்க்கப் பணியை மக்களிடம் சம்பளம் எதிர்பாராமல், கேட்காமல், அல்லாஹ்வின் பொருத்தம் நாடியே செய்தார்கள்; அதன் முக்கியத்துவம் கருதி அதைப் பகிரங்கமாக மக்களுக்கு அல்லாஹ் அறிவிக்கச் செய்தான் என்பதை எல்லாம் சென்ற இதழில் பார்த்தோம். மார்க்கப் பணிக்குச் சம்பளம் வாங்காமல் அல்லாஹ்வுக்காக அப்பணியைச் செய்பவர்களே நேர்வழியில் இருக்கிறார்கள் என்று யாஸீன் 36:21 இறைவாக்கு கட்டியம் […]

J.ஜாஃபர் சித்திக், கம்பம். Arguing or Quarreling for show and not seeking the truth: “The Prophet (Sal) Said; Whoever argues in support of something that is wrong and he knows it, Allah will  angry with him until he stops”. (Book: Sahih al-jami # 6073) கடந்த டிசம்பர் 2010 அஹமதியா ஜமாஅத்தைச் சார்ந்தவர்களின் “”நபிவழி” (முன்பு சமாதான வழி) என்ற மாதப் […]