">

ஏகத்துவம் ஏட்டின் ஏளன நிலை அபூ அப்தில்லாஹ் ஏகத்துவம் ஆகஸ்ட் 2009 இதழ் பக்கம் 39-ல் “மார்க்கம் மாறாத” என்ற கட்டுரையையும், பக்கம் 53-ல் “பிறை ஒரு விளக்கம்” என்ற அறிவிப்பையும் சுய சிந்தனையுடன் படித்து விளங்குகிறவர்கள் அவர்களது இரட்டை வேட போக்கைப் பார்த்து ஏளனச் சிரிப்பு சிரிப்பார்கள். அதே இதழ் பக்கம் 55-ல் “ஜாக்கின் இரட்டை வேடம்” என ஜாக் பிரிவினரை நையாண்டி செய்திருப்பதை விட நையாண்டிக்கு ஆளாகி நிற்கிறார்கள் இவர்கள்.

தொடர் :30                                         அபூ அப்திர்ரஹ்மான் “நபியே சொல்வீராக! நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாயிருப்பின் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான். மேலும் உங்களுக்கு உங்கள் பாவங்களையும் மன்னிப்பான். அல்லாஹ் மன்னித்து கிருபை செய்பவனாயிருக்கிறான்.” (3:31)

ஐயம் : “ஜின்னு” இனத்தைப்பற்றி விவரிப்பதோடு, இப்லீஸுக்கும் ஷைத்தானுக்கும் உள்ள வேறுபாட்டை விவரிக்க!  (முஷ்தக் அஹ்மத், பம்பாய்) தெளிவு : மனிதரைப் போல் ஜின்னும் ஓர் இனத்தவராவார். “இப்லீஸ்” இந்த இனத்தவானாவான். “ஆதமுக்கு ஸஜ்தா செய்யுங்கள்” என்று நாம் மலக்குகளிடத்தில் கூறியதை (நபியே) நீர் நினைத்துப்பாரும்! இப்லீஸைத் தவிர அவர்கள் அனைவரும் ஸஜ்தா செய்தார்கள். அவனோ ஜின்னுவின் இனத்தைச் சேர்ந்தவனாயிருந்தான். அதனால் தன் இறைவனுடையக் கட்டளைக்கு மாறு செய்துவிட்டான்.                      (18:56)

தொடர்:35                    அபூஅப்திர் ரஹ்மான்            “என்னை எவ்வாறுத் தொழக்கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.”    (மாலிக்குப்னுல் ஹுவைரிஸ்(ரழி), புகாரீ, முஸ்லிம்)

ஐயம் : சிலர் தம்மைத் தாமே ஏசிக் கொள்கின்றனர். சிலர் தமது மக்களை சபிக்கின்றனர். சிலர் அல்லாஹ் தமக்குத் தந்துள்ள  சொத்து முதலியவற்றை சபிக்கின்றனர். இவ்வாறு ஏசுவது, சபிப்பது, சந்தர்ப்பத்தில் அப்படியே நடந்து விடும் என்று கூறுகிறார்களே! அது உண்மையா? ஹதீஸின் அடிப்படையில் பதில் தரவும். எம். பி. அப்துர் ரஹ்மான், இளங்காகுறிச்சி.

நாள் : 22,23 ­ஷஃபான் 1432 (23,24 ஜூலை 2011) சனிக்கிழமை காலை 10 மணி முதல் ஞாயிறு மாலை 5 மணி வரை (இன்ஷா அல்லாஹ்) இடம் : J.K. மஹால், துறை மங்களம், பெரம்பலூர்

அபூ ஃபத்திமா 15.06.2011 (14.7.1432) புதன்கிழமை இரவு முழுச் சந்திர கிரகணம் ஏற்படும் என்பதை பல வருடங்களுக்கு முன்னரே கணக்கிட்டு அறிவிக்கப்பட்டது. ஹிஜ்ரி கமிட்டி வெளியிட்ட சந்திர நாள் காட்டியிலும் ஆரம்பத்திலேயே குறிப்பிடப்பட்டிருந்தது. குறிப்பிட்டபடி 15.6.2011 இரவு கணக்கிட்டபடி முழுச் சந்திர கிரகணம் இடம் பெற்றதை உலகின் பல பகுதியினர், குறிப்பாகத் தமிழ் நாட்டில் தங்கள் கண்களால் கண்டு உறுதிப்படுத்தினர். அனைத்து ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டன.

அ.ப.அ. நன்றி கீற்று இணைய இதழ் பெரும்பான்மையான மக்களின் ஆதரவோடு ஆட்சி அதிகாரத்திற்கு வந்த அதிகமுக அரசு முதல் நடவடிக்கையாகச் சமச்சீர் கல்வி பொதுப் பாடத் திட்டத்தை இந்தாண்டு நிறுத்துவதாக அறிவித்துள்ள நடவடிக்கை கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என எல்லோர் மத்தியிலும் பெரும் குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

நானா? நீயா? அரங்கம்! நம் வீட்டுப் பெண்கள் என்ன செய்கிறார்கள்? அ.ப.அகமது, புதுக்கோட்டை  “”ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கிறாள்’ என்று சொல்வார்கள். குழந்தைகளை உருவாக்கும் பல்கலைக்ககழகம் தாய் என்றும் சொல்வார்கள். மேலும் இஸ்லாம் பெண்களுக்கு கண்ணியமான அந்தஸ்தை வழங்குகிறது என்றும் சொல்வார்கள். ஆனால் பெரும்பாலான வீடுகளில் ஆண்கள் எப்படி தமது மனைவி, மக்களிடம் அல்லது தாயிடம் நடந்து கொள்கிறார்கள்?

“”வரலாறு திரும்பும்; இஸ்லாம் மீண்டும் எழுச்சி பெறும்!” ராணி விக்டோரியாவுக்கு லார்ட் மெல்போர்ன் அளித்த பதில்:  மெல்போர்ன் என்று சொன்னாலே நமக்கு ஆஸ்திரேலியாவில் இருக்கின்ற ஒரு நகரமும்  அதில் நடந்த கிரிக்கெட் போட்டிகளும்தான் நினைவுக்கு வரும். ஆனால் லார்ட் மெல்போர்ன் என்கிற பிரிட்டிஷ் அரசியல்வாதியின் நினைவாகத்தான் அந்த நகரத்துக்கு மெல்போர்ன் எனப் பெயர் சூட்டப்பட்டது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?  இங்கிலாந்தின் பிரதமராகக் கோலோச்சியவர் தான் லார்ட் மெல்போர்ன் (1779-1848). அவரை பிரிட்டிஷ் பிரதமர்களில் பத்தோடு […]