இப்னு ஹத்தாது இறுதி நபி முஹம்மது(ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் பேரால் இந்த உம்மத்துக்கு அறிமுகப்படுத்தியது இரண்டு ஈத்கள் (பெருநாள்கள்) மட்டுமே. “ஒன்று ஈகைத் திருநாள். மற்றொன்று தியாகத் திருநாள். இரண்டு பெருநாட்களும் மாபெரும் இலட்சிய அடிப்படையில் அமைந்துள்ளன. ரமழான் முழுதும் நோன்பு நோற்று, தனது அத்தியாவசியத் தேவைகளை இறை ஆணைக்குக் கட்டுப்பட்டு, தடுத்துக் கொள்வதன் மூலம். ஏழைகளின், இல்லாதவர்களின் நிலை எப்படி இருக்கும்? அவர்களின் கஷ்டங்கள் எப்படிப்பட்டவை? என்பவற்றை அனுபவத்தால் உணர வைத்து. இல்லாதோருக்கு ஈந்து மகிழ்ந்து […]
அபூ அப்தில்லாஹ் கேப்டன் அமீருத்தீன் ஆகஸ்ட் 2009-ல் பதிப்பித்த “”நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் “மைனர்’ பெண்ணை மணந்தார்களா? என்ற சிறிய நூலை ஆய்வுக்காக அனுப்பி இருந்தார்கள். அந்நூலில் புகாரீ, முஸ்லிம் முதல் பெரும்பாலான ஹதீஃத் நூல்களிலும், வரலாற்று நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு தகவலை விமர்சித்து-மறுத்து நடுநிலையாளர்கள் மறுக்க முடியாத வரலாற்று ஆதாரங்களைத் தொகுத்துத் தந்திருந்தார். கடந்த 1000 வருடங்களாக இஸ்லாமிய மார்க்கத்தில் அதிகாரம் பெற்றவர்கள் என மார்தட்டும், ஆலிம், அல்லாமா, மவ்லவி, மவ்லானா எனப் பெருமை […]
இப்னு ஹத்தாது அந்நஜாத் 1986 ஏப்ரலில் ஆரம்பித்ததிலிருந்து மவ்லவிகள், ஆலிம்கள், அல்லாமாக்கள் என பெருமை பேசும் மதகுருமார்களை மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறது. அவர்களைப் பற்றிய விமர்சனங்களே அந்நஜாத்தில் பெரும்பாலும் இடம் பெற்றுவருகின்றன. கடந்த 27 வருடங்களாக இந்நிலையே நீடித்து வருவதால் அந்நஜாத் வாசகர்களில் சிலர் விரக்தியுற்று, எப்போது பார்த்தாலும் ஒரே புரோகிதர், இடைத்தரகர் என்று முஸ்லிம்கள் பெரிதும் மதித்துப் போற்றும் மவ்லவிகளை மிகக் கடுமையாக விமர்சிப்பதிலேயே குறியாக இருக்கி றீர்களே! மார்க்கத்தில் சொல்வதற்கு வேறு விஷயங்களே […]
MTM. முஜீபுதீன், இலங்கை ஆகஸ்ட் 2012 தொடர்ச்சி … சாதி வேறுபாடு : அவர்களை வேறுபட்ட தொழில் செய்தல் வேண்டும் எனப் பிரித்து உழைக்கும் ஒரு மக்கள் பிரிவினரை பிராமணரின் அடிமைகளாக 5000 வருடங்கள் பின்வரும் சுலோகத்தைக் காட்டி வைத்துள்ளீர்களே! திராவிடர்களே! அபின் உண்ட மயக்கத்தில் இருக்காது அவதானியுங்கள். சூத்திரர்களின் உடமைகளை பிராமணர்கள் பறிக்கலாம். ஏனெனில், அவர்கள் சூத்திரர்களின் எஜமானர்கள். (மனுதர்மம் : 8:47)
அல்குர்ஆனைப் புறக்கணிக்கும் சமுதாயம்! (பார்க்க 25:30) இறுதித் தூதர்(ஸல்) அவர்களின் முன் அறிவிப்பு: ஒரு காலம் வரும், இஸ்லாத்தின் பெயரைத் தவிர வேறொன்றும் எஞ்சி இருக்காது; குர்ஆன் ஏட்டில் இருக்குமே அல்லாமல் வேறொன்றும் எஞ்சி இருக்காது. அவர்களின் பள்ளிகள் முற்றிலும் நேர்மை தவறியவர்களைக் கொண்டே நிரம்பியிருக்கும். அவர்களின் ஆலிம்கள் என்ற மார்க்க அறிஞர்கள் வானத்தின் கீழுள்ள படைப்புகளிலேயே ஆகக் கேடுகெட்டப் படைப்பாக இருப்பார்கள். தீய செயல்கள் அனைத்தும் அவர்களிலிருந்தே (கோழிகள் குஞ்சுகளைப் பொரிப்பது போல்) பொரிச்சி வெளிவரும். […]