annajaath

அன்றும்! இன்றும்!! என்றும்!!! ஓரிறைக்கு மாறு செய்தும், இறை வரம்புகளை உடைத்தும், பெரும் துரோகத்திற்குப் பெயர் போன யூதர்கள்! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. 2025  ஜனவரி  மாத  தொடர்ச்சி… தூதர்கள் மூலமாகவும் அவர்களிடம் எடுத்துக்கொண்ட  உறுதிமொழிகள்: “உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் நான் தந்தபின் உங்களிடம் இருப்பதை உண்மைப் படுத்தும் தூதர் உங்களிடம் வந்தால் அவரை நம்புவீர்களா? அவருக்கு உதவுவீர்களா?’ என்று நபிமார்களிடம் அல்லாஹ் உறுதிமொழி எடுத்து “இதை ஒப்புக்கொண்டீர்களா? எனது பலமான உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டீர்களா?’ என்று கேட்டபோது, […]

{ 0 comments }

சொர்க்கம் எங்கே இருக்கிறது? சொர்க்கம் ஏன்? யாருக்காக? அய்யம்பேட்டை A. நஜ்முதீன் பொதுவாக சொர்க்கத்தைப் பற்றியான கருத்து பல்வேறாக நிலவுகிறது. அவை : 1. வானில் இருக்கிறது. 2. இறைவன் எங்கே இருக்கின்றானோ அங்கே இருக்கிறது, 3. தூய்மையான இடத்தில் உள்ளது, 4. நாம் வாழ்வதே சொர்க்கத்தில்தான், 5. சொர்க்கம் இருப்பதை நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. 6. சொர்க்கம்–நரகம் என்பதெல்லாம் அழகிய கற்பனையே! இதில்  எது  உண்மை? இறை நம்பிக்கையாளர்கள் (ஈமான் கொண்டவர்கள்) மறைவானவற்றை […]

{ 0 comments }

அறிந்து கொள்வோம்! மர்யம்பீ, குண்டூர் 1. இறப்பின் நெருக்கத்தில் இருப்பவருக்கு நாம் எதை நினைவுபடுத்தவேண்டும் என நபி(ஸல்)  அவர்கள்  கூறினார்கள்? லாஇலாஹஇல்லல்லாஹ்என்றுநினைவுப்படுத்தவேண்டும்.  முஸ்லிம்: 1672 2. இறை நம்பிக்கையில் பாதி என்று எதை நபி(ஸல்) அவர்கள்  கூறினார்கள்? தூய்மை :  முஸ்லிம் : 381 3. எந்த நபியுடைய சமுதாயத்தினர் மானக்கேடான செயல்களை செய்தனர் என அல்லாஹ்  கூறினான்? லூத்  நபியின்  சமுதாயத்தினர்.   அல்குர்ஆன் 29:28 4. ஹிஜ்ரத் என்ற நிகழ்ச்சி நடந்திராவிட்டால் நான் யாரில் […]

{ 0 comments }

தொப்பியும், தொழுகையும்! K. ரஹிமுத்தீன், குண்டூர், திருச்சி. மறு பதிப்பு : அன்பு இஸ்லாமிய தோழர்களே, கடந்த 40 வருடங்களுக்கு முன் தொழுகையின்போது தொப்பி அணிவது, அணியாமல் தொழுவது போன்ற பிரச்சனைகள் எந்தப் பள்ளிவாசலிலும் எழவில்லை. இன்றும் இந்த தொப்பி விவகாரம் ஒருசில பள்ளிவாசலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கு உரியன என அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டாலும் ஜமாஅத்துல் உலமாக சபைக்கு கீழ் இயங்கும் பள்ளிவாசல்கள் நான்கு மத்ஹப்களை பின்பற்றுபவர்களுக்குச் சொந்தமானது என பகிரங்கமாகவே விளம்பரம் […]

{ 0 comments }

ஆலிம்களால் அலைக்கலைக்கப்படும் பிறை! M. சையத் முபாரக், நாகை. அல்குர்ஆனிலும் சரி; நபி(ஸல்) அவர்களின் வாழ்விலும் சரி பிறை பற்றி எந்தக் குழப்பமும் இல்லை; பிரச்சனையும் எழவில்லை. மிகத் தெளிவாகவே இருக்கின்றது. ஆலிம் வர்க்கமே பிறை குழப்பத்தை, பிரச்சனையை ஆரம்பித்து தூண்டி வளர்க்கின்றது. குர்ஆன் ஆதாரம் : ரமழானில் நோன்பு பிடிப்பது நமது இலக்கு (கடமை) அதற்காக ரமழான் மாதத்தை அடைவது நமது நோக்கம். அதை அடையும் வழி சந்திரநாட்காட்டி (வானவியல் கணக்கு). “…ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் […]

{ 0 comments }

(அறிவியல் கட்டுரை) பூமியை  பற்றிய  விளக்கம் அய்யம்பேட்டை A. நஜ்முதீன் 1. பூமியைப்  பற்றி : A. பூமி உருண்டை என்பதை நிரூபிக்கிறது: வசனம் : 18:86, 18:90 பொதுவாக எந்த ஒரு உருண்டையான பொருளை நாம் பார்த்தாலும் பாதி உருண்டை முன்புறமும், மீதி உருண்டை எதிர்புறம் தான் இருக்கும். எனவேதான் இறைவன் சூரியன் மறைவதை வசனம் 18:86லும் சூரியன் உதிப்பதை 18:90லும் ஒரு வரலாற்று சம்பவம் மூலம் நமக்கு பூமி தட்டை அல்ல உருண்டை தான்  […]

{ 0 comments }

ஐயமும்! தெளிவும்!! ஐயம் : காயிஃப் ஜனாஸா தொழுவதற்கு மார்க்கத்தில்  அனுமதி  உண்டா? தெளிவு : “அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஒரு விசயத்தை முடிவு செய்துவிட்டால் அக்காரியத்திற்கு மாற்றமாக நாமாக வேறு ஒரு சுய முடிவை செய்வது இறை நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தகுதியானதல்ல. யார் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்கிறானோ அவன் பகிரங்கமாக வழிகெட்டுவிட்டான்‘  அ.கு. 33:36 மேற்கண்ட வசனத்தின் அடிப்படையில் தான் மார்க்க விசயத்தில் நாம் எதுவொன்றையும் செய்வதா செய்யக்கூடாதா என்பதை […]

{ 0 comments }

தலையங்கம் : ஒரே நாடு! ஒரே தேர்தல்!! சாத்தியமா? நமது மக்களவையில் (பாராளுமன்றத்தில்) மொத்தம் 543 எம்.பி.(னி.P.)க்கள் உள்ளனர். பொதுவாக எந்தவொரு மசோதாவை நிறைவேற்றுவதாக இருந்தாலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை. இது அனைத்து கட்சிகளுக்கும் தெரியும்; குறிப்பாக ஆளும் ஜனநாயக கட்சியின் கூட்டணிக்கும்  தெரியும். ஆளும் ஜனநாயக கூட்டணிகளில் தற்போது 293 எம்.பி.(M.P.)க்கள் மட்டுமே உள்ளனர். அதேபோல் மாநிலங்களவையில் (ராஜ்யசபாவில்) மொத்தம் 245 எம்.பி. (M.P.)க்கள் உள்ளனர். இதில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை […]

ஆதாரப்பூர்வமான ஹதீத்களை நிராகரிப்பது குர்ஆனையே நிராகரிப்பதாகும்! அபூ அப்தில்லாஹ் மறுபதிப்பு : 2024  டிசம்பர்  மாத  தொடர்ச்சி…. குர்ஆனில், குர்ஆன், ஹதீத் ஆதாரம் இல்லாமல் சுய கருத்துக்களைப் நுழைத்து விவாதம் செய்வோர் குர்ஆனையும் நிராகரிக்கிறார்கள். ஹதீத்களையும் நிராகரிக்கிறார்கள். மாபெரும் வழிகேட்டில் இருக்கிறார்கள்; நரகை நோக்கி நடைபோடுகிறார்கள். ஒரு வகையில் கொடிய ´ர்க்கான கபுரு வழிபாடுகளைச் செய்வோரை விட வழிகேட்டில் ஒருபடி மேலே போய்விட்டனர். 42:21 இறைவாக்குக் கூறுவது போல் அல்லாஹ் விதிக்காத சட்டங்களை விதிக்கிறார்கள். 49:16 இறைவாக்குக் […]

இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் சொற்ப சுகமே தவிர (வேறு) இல்லை! S.H.  அப்துர் ரஹ்மான்‘ உலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை; பயபக்தியுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும். நீங்கள் இதைப் புரிந்துகொள்ள  வேண்டாமா?   (6:32) (தூதரே!) யார் தங்கள் மார்க்கத்தை விளையாட்டாகவும் வெறும் வேடிக்கையாகவும் எடுத்துக் கொண்டார்களோ, இன்னும் யாரை இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றிவிட்டதோ அவர்களை விட்டுவிடும். ஒவ்வோர் ஆன்மாவும் தான் செய்த செயல்களின் காரணமாக ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் (எனும் உண்மையை) […]

வருமுன் காப்போம் வளம் பெருவோம்! (அ) நிம்மதியாக (சந்தோசமாக) வாழ வழி! அய்யம்பேட்டை  A. நஜ்முதீன் எல்லோருக்கும் ஆசை என்னவென்றால் நிம்மதியாக வாழவேண்டும் என்பதாக.  ஆனால் ஏதேனும் சம்பவம் நடந்து அல்லது நோய் வந்து ஒன்று மாற்றி ஒன்று எதிர்பாராமல் நடந்து மன நிம்மதி  இல்லாமல்  செய்துவிடுகிறது. எனவே நோய் வந்தால் என்ன செய்யலாம் என்பதைப் பற்றியும், எத்தனை வகையான மருத்துவ முறைகள் உள்ளன என்பதைப் பற்றியும்,  ஒவ்வொரு மருத்துவ முறைகளின் பயன்கள் என்ன என்பதையும், உடல் […]

வலப்புறத்தை  முற்படுத்துங்கள்! K.S.H. ஹளரத் அலி  மறு பதிப்பு : அல்லாஹ் படைத்த அத்தனைப் படைப்பினங்களும் பொருள்களும் இரண்டு இரண்டாகவே உள்ளன. படைப்பில் சிறந்தவனாகிய மனிதனையும் ஆண், பெண் என ஜோடியாகவே  படைத்துள்ளான்; இதையே “நீங்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறுவதற்காக ஒவ்வொரு பொருளையும் ஜோடி, ஜோடியாகப் படைத்தோம்” (அல்குர்ஆன் 51:49) என்று அல்லாஹ்  கூறுகிறான். இப்படி ஜோடி, ஜோடியாகப் படைத்ததில் ஒவ்வொன்றிலும் வலது, இடது என இரு புறங்களையும் அமைத்திருக்கின்றான். மனிதனின் அவயங்களும் வலது இடதாகவே உள்ளன. […]

சபித்தலும்! சாப்பாடும்! மஹபூப் பாஷா,  வில்லிவாக்கம் மறுபதிப்பு : 01. மனிதர்களுக்கு அல்லாஹ்வின் கட்டளை களை எடுத்துரைக்க அல்லாஹ்வால் நியமிக்கப் பட்ட நபிமார்கள், என்னை இந்த வகையில் சோதனையாக்கு. இந்த அளவுக்கு எனக்கு கஷ்டத்தை கொடு எனக் கேட்டதில்லை. ஆனால் அல்லாஹ்வாகவே மக்களுக்கு எடுத்துக் காட்டாக இருந்திடவும், சோதனையை பொறுத்துக் கொள்பவராகவும் காட்டவே அனைத்து நபிமார்களுக்கும் பெரும்  கஷ்டங்களை  ஏற்படுத்தினான். 2. ஆதம்(அலை), ஹவ்வா(அலை) ஆகிய இருவரையும் பிரித்து பல ஆண்டுகள் கழித்துத் தான் அல்லாஹ் ஒன்று […]

இஸ்லாமிய சட்டங்கள் (கடமைகள்) சக்திக்கேற்றவையா? அய்யம்பேட்டை A. நஜ்முதீன் நம்மோடு நட்பாக, வியாபார ரீதியாக, அக்கம் பக்கம் வீட்டினராக, சேர்ந்து தொழில் சாலையில், மற்றும் கடையில் பணி புரிபவராக இருக்கக்கூடிய மாற்றுமத சகோதர, சகோதரிகள் இஸ்லாமிய சட்டங்கள் (கடமைகள்) மனித சக்திக்கேற்றவையில் இல்லை. அது அனைவராலும் பின்பற்ற இயலாது மற்றும் எல்லா காலத்திற்கும் பொருந்தாது என்பதாக நினைக்கின்றார்கள், சொல்கின்றார்கள், இன்னும் சிலர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளவும் தயங்குகிறார்கள். இந்த  எண்ணங்கள்  சரியானவையா? இஸ்லாமிய சட்டங்கள் (கடமைகள்) மனித சக்திக்கேற்றவை […]

வணக்க வழிபாடுகளால் மட்டுமே சூழப்பட்டதா இஸ்லாம்? M. சையத் முபாரக், நாகை. சுன்னத்தின்  அவசியம் : தமிழ்நாட்டில் தவ்ஹீத்தின் எழுச்சிக்குப்பின் மக்கள் அல்குர்ஆன், ஹதீத் வழிநடக்க விரும்பினர். நபி(ஸல்) அவர்களின் சுன்னத்களை சரிவர பின்பற்றவேண்டும் என்ற ஆர்வத்தில் ஆலிம்கள் ஒவ்வொரு அமலுக்கான ஹதீத்களையயல்லாம் இணைத்து ஆராய்ந்தனர். அதன் அடிப்படையில் தீர்வுகளை கூறினர். (உ.ம்) பெண்களை ஆண்கள் (மனைவியை கணவன்) தொட்டால் உளூ முறியுமா? தனது பிறப்புறுப்பை தொட்டாலும் உளூ முறியுமா? இது சம்பந்தமான ஹதீத்களையும் ஆராய்ந்து, இணக்கம் […]

பிறப்பும், இறப்பும் ஒரு முறையா? இரு முறையா? அய்யம்பேட்டை A. நஜ்முதீன் “எதைவிட்டு நீங்கள் வெருண்டோடுகிறீர்களோ அந்த மரணம் உங்களைச் சந்தித்தே தீரும். பிறகு, மறைவானதையும், வெளிப்படையானதையும் நன்கறிபவனிடம் நீங்கள் கொண்டு செல்லப்படுவீர்கள். நீங்கள் செய்துகொண்டிருந்தவற்றை அப்போது உங்களுக்கு இறைவன் அறிவிப்பான் என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 62:8) பொதுவாக மரணத்தை பெரும்பாலோர் விரும்புவதில்லை, அதுமட்டுமல்ல இந்த கட்டுரையில் மரணத்தைப் பற்றி கூறியிருப்பதால் இதைப் படிக்க விரும்பாமல் கடந்து போக நினைப்பவர்களும் கூட இருக்கலாம். அதற்கு காரணம்; “மரணம் […]

தலையங்கம் : திரைப்படங்கள் படமா? பாடமா? உலக அளவில் இஸ்லாமியர்களை தீவிர வாதிகளாகவும், பயங்கரவாதிகளாகவும் சித்தரிப்பதில் ஊடகங்கள் (MEDIA) எல்லா நாடுகளி லும், எல்லா காலங்களிலும் முன்னிலை வகுக்கின்றன. அதுபோல் திரைப்படங்களும், அவ் வப்பொழுது செய்து வருவதை அனைவரும் அறிவோம்.  சினிமா என்பது சக்தி வாய்ந்த ஊடகமாக (POWERFUL MEDIA) இருக்கின்றது. சுமார் 100 மேடை பேச்சாளர்களால் செய்ய முடியாததையும், சில புத்தகங்கள் செய்ய முடியாததை யும் கூட ஒரு சில சினிமா செய்துவிடும். அதில் நஞ்சை […]

ஆதாரப்பூர்வமான ஹதீஃத்களை நிராகரிப்பது குர்ஆனையே நிராகரிப்பதாகும்! அபூ அப்தில்லாஹ் மறு பதிப்பு : மனித சமுதாயம் ஆரம்பத்திலிருந்தே செய்து வரும் மாபெரும் குற்றச்செயல், அனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் இணை, துணை, மனைவி, மக்கள், தேவை எதுவுமே இல்லாத தன்னந்தனியனான ஏகன் இறைவனுக்குப் படைப்பினங்களை இணையாக்கும். (´ர்க்) கொடிய செயலாகும். இப்பெரும் பாவத்தை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டேன் என்று அல்குர்ஆன் 4:48,116 ஆகிய இரு இடங்களில் திட்டமாகக் கூறிக் கடுமையாக எச்சரிக்கிறான். இணை வைப்பது (´ர்க்) என்றால் அல்லாஹ்வுடன் […]

அநீதி இழைப்பவர்களுக்கும், நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கும் இறையருள் தூரமே! S.H. அப்துர் ரஹ்மான் அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அந்த இறைவன் பெயரால்… நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர். (அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள். வீணானதைப்  புறக்கணிப்பார்கள். கொடுத்து தூய்மை செய்வதை நிறை வேற்றுவார்கள். தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர தமது கற்பைக் காத்துக் கொள்வார்கள். அவர்கள் பழிக்கப்பட்டோர்  அல்லர். இதற்கு அப்பால் (வேறு வழியை) தேடியவர்களே  வரம்பு  மீறியவர்கள். தமது […]

இஸ்லாமியர்களும்!  இறை  நம்பிக்கையும்! அய்யம்பேட்டை A. நஜ்முதீன் “மனிதர்களை ஒரே ஒருவரிலிருந்து அவன் (இறைவன்) படைத்தான். பின்னர் அவரிலிருந்து அவரது ஜோடியைப் படைத்தான்”   (அல்குர்ஆன் 39:6) மேற்கண்ட வசனத்தில் மனித வர்க்கத்தைப் படைத்தது பற்றியும், மேலும் அத்தியாயம் 4ல் வசனம் 1ல் மனித வர்க்கம் எவ்வாறு பெருகியது பற்றியும் இறைவன் கூறுகிறான். அவ்வாறு  படைக்கப்பட்ட  மனிதர்களில், 1. இறைத்  தூதர்கள்  உள்ளனர். 2. இறைவனுக்காக உயிரையே கொடுக்கக் கூடிய  தியாகிகளும்  உள்ளனர். 3. இறைவன் ஒருவன்தான் […]