தலையங்கம் : மக்கள் தொகை கணக்கெடுப்பு (Census) அவசியமா? “உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் சாந்தியும் சமாதானம் உண்டாகட்டும்” “படைத்தவன் உங்களுக்கு அருள் புரியட்டும்” அந்த ஒரே இறைவன் பெயரால்…. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்பது ஒரு நாட்டில் வாழும் ஒவ்வொரு நபரின் பெயர், வயது, ஆணா, பெண்ணா, கல்வி, தொழில், குடும்ப உறுப்பினர்கள், வசிப்பிடம், வீட்டின் தன்மை போன்ற அடிப்படைத் தகவல்களைச் சேகரிக்கும் மாபெரும் பணியாகும். இது (Census) அவசியமா? ஆம்! “ஒரு நாட்டின் […]
பின்பற்றக்கூடாத இமாமும் இருக்கிறார்களா? – அபூ அப்தில்லாஹ் மறு பதிப்பு : ஜூலை மாத தொடர்ச்சி….. காரணம் நிச்சயமாக அவன் இந்த வருடம் “ஃபெயில்‘ ஆகிவிடுவான் என்று உறுதியாகத் தெரிந்திருக்கிறது. இந்த நிலையில் அவர்களில் மிகமிகக் கெட்டிக்கார மாணவன் இருக்கிறானே அவனுக்குத் தனது அபாரத் திறமையால் தலைக்கணம் அதிகம் மற்ற மாணவர்கள் தன்னை மெச்சிக் கொள்வார்கள் என்ற இறுமாப்பு எண்ணத்தில், அந்த “ஃபெயில்‘ என்று சொல்லப்பட்ட மாணவனின் ரெக்கார்ட் சீட்டைப் பிடுங்கி அதில் “ஃபெயில்‘ என்று எழுதி […]
வருடாந்தர அனர்த்தங்களினால் படிப்பினை பெறுவதில்லையா? அபூ இஸ்ஸத், இலங்கை ஜூலை 2026 தொடர்ச்சி… “பல்ஆம் பின் பாஊரா”விடம் அவருடைய நெருங்கிய உறவினர்களும், அமாலிகா சமூக மக்களும் வந்து அவரிடம் “மூஸா” இரும்பு மனிதர்; அவருடன் அதிகமான படைகளும் உண்டு அவர் எங்களை வெற்றி கொண்டால் எங்களை அழித்துவிடுவார் ஆகையால் “மூஸாவையும் அவருடன் உள்ளவர்களையும் எங்களை விட்டும் தடுப்பதற்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரியுங்கள் என்று வேண்டினார்கள். ஆரம்பத்தில் அவர் தயங்கிய போதிலும் அவர்கள் பணிவாகவும், மென்மையாகவும், தந்திரமாகவும், பேசிப் […]
இறுதி விசாரணை நாள் குறித்து இறைநூல்கள் கூறுவது என்ன? S.H. அப்துர் ரஹ்மான் “உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் சாந்தியும் சமாதானம் உண்டாகட்டும்” “படைத்தவன் உங்களுக்கு அருள் புரியட்டும்” அந்த ஒரே இறைவன் பெயரால்…. குர்ஆனில் இறுதி விசாரணை நாள் (இறுதி இறைநூல்) பற்றி பல இடங்களில் குறிப்பிடப் பட்டுள்ளது. முக்கியமான சில வசனங்கள். ஸூரா அல் பாதிஹா (1:4) தீர்ப்பு நாளின் அதிபதி (இறைவன்) ஸூரா அல் பகரா (2:281) நீங்கள் அந்த இறைவனிடம் […]
அநீதிக்கு துணை போகும் சமூகமும், இறைவனின் எச்சரிக்கையும்! எஸ். ஹலரத் அலி இன்றைய நவீன உலகில், ஜனநாயகம் மற்றும் ஆட்சி அதிகாரம் குறித்த விவாதங்கள் உலகமெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. ஆனால், இந்த அதிகாரப் போக்கில் அறநெறிகள் எங்கே இருக்கின்றன என்பதுதான் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. அக்கிரமக்காரர்களைப் புகழ்வதும், ஊழலையும், லஞ்சத்தையும் ஒரு சமூகக் கலாச்சாரமாக நியாயப்படுத்துவதும் பெருகிவிட்ட நிலையில், இதற்கான எச்சரிக்கையை நபி(ஸல்) அவர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். அக்கிரமக்காரர்களைக் கண்ணியப்படுத்துதல்! நபி(ஸல்) அவர்கள் […]
ஆட்டுமந்தை சிந்தனை! – அ. நஜ்முத்தீன் ஒரு பெற்றோரின் செல்ல மகள், செல்வ மகனும் கூட உயர்தரமான பள்ளியில் ஆரம்ப படிப்பு முதல் பத்தாவது வரை. பத்தாவது முடிச்சதும் வெளியூரிலுள்ள ஒரு பெரிய பள்ளியில் ப்ளஸ் டூ படிப்பு. ப்ளஸ் டூ முடிச்சதும் இன்ஜினியரிங் கல்லூரியில் சேரவேமாட்டேன்னு சொன்ன அவனை இன்ஜினியரிங் படிப்பில் கட்டாயப்படுத்தி சேர்த்தார்கள். ஒருவழியாக B.E., படிப்பை முடிச்சான். வெளியிலே வந்தவனுக்கு ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலையும் கிடைத்தது. ஆனாலும் வேலையில் ஆர்வமே இல்லை. […]
வாங்க MOON-ஐப் பார்க்கலாம்! M. சையத் முபாரக், நாகை இஸ்லாம் உலக மக்களுக்காக! அல்குர்ஆன் உலக மக்களுக்காக! நபி(ஸல்) அவர்கள் உலக மக்களுக்காக! சூரியன் உலக மக்களுக்காக! பிறை மட்டும் ஊர் மக்களுக்கா? சூரியன், சந்திரன் : “ஒளியை உமிழக்கூடியதாக கதிரவனை (சூரியனை)யும், ஒளியை பிரதிபலிக்கக்கூடியதாக நிலாவை (சந்திரனை)யும் படைத்தவன் அவனே! ஆண்டுகளையும், காலத்தையும் நீங்கள் கணக்கிடுவதற்காக அவற்றிற்கு பல நிலைகளை (நிலாவின் மனாஸில்களை) தீர்மானித் தான். காரணமேயில்லாமல் எந்த ஒன்றையும் அல்லாஹ் படைக்கவில்லை. அறிவார்ந்த சமூ […]
மனித முகத்தின் தனித்துவம் : – “அழகாக வடிவமைத்தான்” அல்குர்ஆன் 64:3 கூறும் உடற்கூறியல் நவீன அறிவியல் ஆய்வு! – எஸ். ஹலரத் அலி வசனம் : அவனே உங்களைப் படைத்தான். பின்னர் உங்கள் உருவத்தை அழகுற அமைத்தான். (அல்குர்ஆன் 64:3) 1. கேள்வி : மனித முகம் மட்டும் ஏன் “அவலட்சணம்” இல்லை? உலகில் 87 லட்சம் உயிரினம். புலி, நாய், குரங்கு, பறவை எல்லாமே அதனதன் இனத்தில் அழகு. ஆனால் மனித கண்ணுக்கு மிருக […]
மனிதன் அவசரப்படக் கூடிய படைப்பா? A. நஜ்முதீன் கிட்டத்தட்ட பல ஆயிரம் ஆண்டுகளில் முயற்சி செய்து அடையவேண்டிய விஞ்ஞான வளர்ச்சியை மனிதகுலம் சுமார் 40 ஆண்டு களில் எட்டிப் பிடித்திருக்கிறது. மேலும் ஒவ்வொரு நாளும் அறிவு வளர்ச்சியும், பல புதிய கண்டுபிடிப்புகளும் வந்துகொண்டே இருக்கின்றன. அதாவது இன்றைய உலகம் அதிவேகத்தில் உச்சமாகவே மாறி வருகின்றது. எவ்வாறு என்றால்; உடனடி செய்து, உடனடிதொடர்பு, உடனடி உணவு, அதிவேக பயணம். என்று அனைத்தும் விரைவாக நடக்க வேண்டும். அல்லது கிடைக்க […]
அறிந்து கொள்வோம்! ரஹிமுத்தீன், குண்டூர் 1. எவருடைய மரணித்திற்காகவும் எது பிடிப்பதில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்? கிரகணம். புகாரி : 1041 2. நபி(ஸல்) அவர்கள் காலத்தில் கிரகணம் ஏற்பட்டபோது தொழுகை எவ்வாறு தொழப்பட்டது? ஜமாஅத்தாக. புகாரி : 1045,1046 3. நபி(ஸல்) அவர்கள் தஹ்ஜத் தொழுகை தொழாமல் இருந்தார்களா? ஆம்! ஓர் இரவு, இரண்டு இரவுகள் நோயின் காரணமாக. புகாரி : 1124 4. அலிபின் அபிதாலிப்(ரழி) அவர்கள் பற்றி நபி(ஸல்) அவர்கள் என்ன […]
பெண் எண்ணம் நோய் கண்டு வாடுகிறேன்! ஹராமின் புதைகுழியில் விழச்செய்யும் நோய்க்கு – குர்ஆன் கூறும் மருந்து! – எஸ். ஹலரத் அலி முன்னுரை : மூன்று ஆசைகளில் மிக ஆபத்தானது எது? நபி(ஸல்) சொன்னார்கள் : “எனக்குப் பின் ஆண்களுக்கு பெண்களை விட அதிக குழப்பம் தரும் சோதனையை நான் விட்டுச் செல்லவில்லை”. புகாரி : 5096, முஸ்லிம் :2740 மண்ணாசை வயதானால் அடங்கும். பொன்னாசை போதும் என்ற மனம் வந்தால் நிற்கும். ஆனால் பெண்ணாசை […]
இறைவனின் திருவிளையாடல்…! – அ. நஜ்முத்தீன் பொதுவாக “விளையாடல்” என்பது உடல் நலனுக்காகவும், மன மகிழ்ச்சிக்காகவும் செய்யப்படும் ஒரு செயலாகும். அதுவே உலக நலனுக்காகவும், மனிதர்களுக்கு படிப்பினை அளிப்பதற்காகவும் இறைவன் நிகழ்த்தும் அற்புத நிகழ்வுகளை “திருவிளையாடல்” என்று கூறுவது வழக்கம். திருவிளையாடல்கள் குறித்து பல்வேறு கருத்துக்கள் உள்ளன. அவை உண்மை என்று சிலரும், புராணங்களில் கூறப்பட்டுள்ள கற்பனை கதைகள் என்றும் சிலரும் கூறுகிறார்கள். அதுவே மனித வரலாற்றில் உண்மையாக நிகழ்ந்த, சில சம்பவங்களை திருவிளையாடல்கள் என்று ஏற்றுக் […]
இன்றைய நவீன ஸாமிரீகள் உருக்கி உருவாக்கிய தவ்ஹீத் ஃபிர்க்கா ஜமாத்கள்! – எஸ். ஹலரத் அலி “நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் கயிற்றை பலமாக பிடித்துக்கொள்ளுங்கள். பிரிந்துவிடாதீர்கள்!” அல்குர்ஆன் 3:103 இன்று “தவ்ஹீத்” என்ற மிகப்பெரிய கலிமாவை வைத்துக்கொண்டு, முஸ்லிம் உம்மத்தை துண்டுதுண்டாக்கும் கூட்டங்கள் அதிகமாகிவிட்டன. ஆனால் 1400 வருடங்களுக்கு முன்பே இதே சோதனை வந்தது. அதற்கு ஹாரூன் நபி என்ன செய்தார்கள் என்பதே நமக்கு வழிகாட்டி. 1. ஸாமிரீயின் சோதனை வரலாற்று பாடம்! மூஸா நபி(ஸல்) இல்லாத […]
வாழ்வோடு இணைந்தது எது? – அ. நஜ்முத்தீன் வாழ்வோடு இணைந்தது எது? என்ற கேள்வியை ஒருவரிடம் கேட்டால் ஒவ்வொரு வரும் தங்கள் அனுபவம், விருப்பம், வாழ்க்கைச் சூழல் ஆகியவற்றிற்கு ஏற்ப வெவ்வேறு பதில்களைக் கூறுவார்கள். சிலர், தாய் தந்தை என்பார்கள். சிலர் கணவன் மனைவி, பிள்ளைகள், உறவினர்கள், நண்பர்கள் என்பார்கள். இன்னும் சிலர் தொழில், செல்வம், பதவி, புகழ், கல்வி அல்லது வெற்றி என்பார்கள். இவை அனைத்தும் மனித வாழ்க்கையில் முக்கியமானவை என்பதில் ஐயமில்லை. ஆனால் அவை […]
ஐயமும்! தெளிவும்!! ஐயம் : எல்லா நேரங்களிலும் பேண்ட், வேஷ்டியை கரண்டைக்கு மேல்தான் அணிய வேண்டுமா? தொழுகைக்கு மட்டும் நான் உட்பட பலர் பேண்டை மடக்கி விடுகிறோம். எனினும் கரண்டைக்குக் கீழ் இறங்கி விடுகிறது. எனவே நபிவழிப்படி விளக்கவும்? தெளிவு : “உன் ஆடையைப் பாதிக்கால் வரை (முட்டிக்குக் கீழே) உயர்த்திக்கொள்! அதற்கு விருப்பமில்லாவிட்டால் கரண்டைக்கால் வரை உயர்த்திக்கொள்! (அதற்கு கீழ்) கீழாடையை தொங்கவிடுவதைப் பற்றி உன்னை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில் அவ்வாறு செய்வது பெருமையினால் ஏற்படுவதாகும். […]
தலையங்கம் : பாலியல் குற்றம் குறைய என்ன செய்யவேண்டும்? “உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் சாந்தியும் சமாதானம் உண்டாகட்டும்” “படைத்தவன் உங்களுக்கு அருள் புரியட்டும்” அந்த ஒரே இறைவன் பெயரால்…. இன்றைக்கு நாட்டில் சமூக ஒழுங்கு சீர் குலைந்துள்ளது என்ற கசப்பான உண்மையை நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும். சமூக ஒழுங்கு சீர்குலைந்ததன் காரணமாக நாட்டில் சட்டம் ஒழுங்கும் சீர்குலைந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக நாட்டில் கொலைச் சம்பவங்கள் மிகவும் அதிகரித்துக் காணப்படுகின்றன. இந்தக் […]
பின்பற்றக்கூடாத இமாமும் இருக்கிறார்களா? மறு பதிப்பு : – அபூ அப்தில்லாஹ் ஜூன் மாத தொடர்ச்சி….. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரழி) அவர்கள் ஒரு பள்ளியில் பாங்கின்போது தற்போது சில பள்ளிகளில் நடைபெறுவது போல் பித்அத்தாக சில வாசகங்களை இணைத்துச் சொன்னதைக் கேட்டதால் அந்தப் பள்ளியில் தொழாமல் சென்றதாக தப்லீக் தஃலீம் தொகுப்பில் ஒரு கதை காணப்படுகிறது. இதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. ஆனால் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரழி) அவர்கள் ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப் போன்ற கொடிய அக்கிரமம், […]
இறை அத்தாட்சி சூனியத்தை வென்றது மறு பதிப்பு : முஹிப்புல் இஸ்லாம் சிந்திக்கத் தூண்டுவதே இறை அத்தாட்சி? இறைநெறிநூல் காட்டும் அற்புதங்கள் தான் இறை அத்தாட்சிகளாகும்! இறை அத்தாட்சி எதுவாக இருந்தாலும் மனிதர்களைச் சிந்திக்க தூண்டி படிப்பினை பெற வைக்கும் அவ்வித அத்தாட்சிகள் ஒருக்காலும் மூட நம்பிக்கைகளுக்கு வித்திடாது. மாறாக, மூட நம்பிக்கைகளையும், அவைகளின் அடியயாட்டி உருவாகும் மூட சடங்கு சம்பிரதாயங் களையும் கூண்டோடு ஒழிக்கும். இறை அத்தாட்சிகளுக்குத் தெள்ளத் தெளிவான எடுத்துக்காட்டுகளாய் நபிமார்கள் வழியாக இறைவன் […]
வருடாந்தர அனர்த்தங்களினால் படிப்பினை பெறுவதில்லையா? அபூ இஸ்ஸத், இலங்கை ஜூன் 2026 தொடர்ச்சி… அதீத செல்வச் செழிப்பின் செருக்கினாலும், மிதமிஞ்சிய, பெருமையும், அகம்பாவமும், ஆணவமும், அகந்தையும் கொண்டு மண்ணில் பவனி வரும்போது மூஸா(அலை) அவர் களும், அவர்களின் சமூகத்தைச் சேர்ந்த இஸ்ரவேலர்களும் காரூனை அழைத்து “உம்மை இவ்வாறு செய்யத் தூண்டியது எது? உனக்கு அல்லாஹ் கொடுத்துள்ளவற்றில் மறுமை இல்லத்தைத் தேடிக்கொள். இவ்வுலகில் உனக்குள்ள பங்கையும் நீ மறந்து விடாதே. உனக்கு அல்லாஹ் நன்மை செய்ததைப் போன்று நீயும் […]
குர்ஆனும் குவாஸர் நட்சத்திரமும்! – எஸ். ஹலரத் அலி அறிவியலின் வளர்ச்சி மனிதனின் பார்வையை பிரபஞ்சத்தின் ஆழத்திற்கு கொண்டு சென்றுள்ளது. நவீன வானியல் ஆய்வுகளில் விண்வெளியில் மிகவும் பிரகாசமான மற்றும் மர்மமான பொருட்களில் ஒன்றாக ”குவாஸர்கள் கருதப்படுகின்றன. இந்த நவீன கண்டுபிடிப்புகளுக்கும், 1400 ஆண்டுகளுக்கு முன்பு அருளப்பட்ட திருக்குர் ஆனின் சில வசனங்களுக்கும் இடையே உள்ள வியக்கத்தக்க ஒற்றுமைகள் குறித்து பல ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். “குவாஸர்கள் என்றால் என்ன? குவார் என்பது “குவாசி–ஸ்டெல்லர் என்பதன் சுருக்கம். இவை […]