அமைதி(ஸலாம்)…!! இல்லாத அரசியல்…!! அமைதி என்பது சண்டை, சச்சரவு இல்லாத வாழ்க்கையை மட்டும் குறிப்பது அல்ல. அது ஆழ்மனதில், குடும்பத்தில், சமூகத்தில், உலகில் பாதுகாப்பு, நம்பிக்கை, நல்வாழ்வுடன்  இருப்பதை  குறிப்பதாகும். ஆனால் இப்போது விடிந்தால் எந்த நாட்டில் யாருக்கு என்ன நடக்கும் என்ற பயத்தில் ஆண்டி முதல் அரசன் வரை வாழ்கிறார்கள். இதற்கு உதாரணம் சென்ற 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ம் தேதி  நடந்த  சம்பவம். இரவு படுக்கைக்கு போகும்போது அந்நாட்டின் (வெனிசுவேலா (VENEZUELA) அதிபராக […]

எய்தவன் இருக்க அம்பை நோவது அறிவுடமையா? அறிவீனமா? – அபூ அப்தில்லாஹ் மறு பதிப்பு : ஜனவரி  தொடர்ச்சி  2026 “முஸ்லிமீன்” அல்லாஹ் இட்ட பெயர் (22:78) நபிமார்கள் செய்த பணியையே முழுமையாக ஒருவன் செய்தாலும் தன்னை “மினல் முஸ்லிமீன்” முஸ்லிம்களில் உள்ளவன் என்று மட்டுமே கூறவேண்டும். நபிமார்கள் அனைவருமே தங்களை முஸ்லிம்களில் உள்ளவர்கள் என்று கூறியதை 2:131,132, 5:111, 7:126, 10:72,84, 12:101 போன்ற இறைவாக்குகள் உறுதிப்படுத்து கின்றன. மேலும் பாருங்கள். குர்ஆனில் முஃமின் என்று […]

“எம்மதமும் சம்மதம்” சமூக நல்லிணக்கத்தைத் தருமா? M. சையத் முபாரக்,  நாகை இந்து மதத்தில் பல பழமையான திருவிழாக்கள் யாருக்கும் எந்தப் பிரச்சனைகளையும் தராமல் அமைதியாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால், வலதுசாரி இந்துத்துவா அமைப்புகள் பழமை என்று கட்டமைத்து புதிதாக நடத்திய விழாக்கள் மக்களிடம் அச்சத்தை, அச்சுறுத்தலை, பதட்டத்தை, வன்முறையை ஏற்படுத்துவதற்காக வடிவமைக் கப்பட்டு, அவைகளை தங்கு தடையின்றி செயல்படுத்துகின்றது. அது மட்டுமா? இஸ்லாமிய, கிறிஸ்துவ பண்டிகைகளை சீர்குலைக்க இவர்கள் தங்கள் கைவரிசைகளைக் காட்டிக் கொண்டிருக்கின்றனர். அதன் […]

மனிதர்கள் அனைவருக்கான நோன்பை  பற்றி இறைநூல்கள்.. S.H. அப்துர் ரஹ்மான் “உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் சாந்தியும்  சமாதானம்  உண்டாகட்டும்” “படைத்தவன் உங்களுக்கு அருள்புரியட்டும்”         அந்த ஒரே இறைவன் பெயரால் ஆரம்பம் செய்கிறேன். நோன்பு  பற்றி  இறுதி  இறைநூல் : நம்பிக்கை கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப் பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது. (அதன் மூலம்) நீங்கள்  இறையச்சமுடையோர்  ஆகலாம்.   (2:183) […]

வரலாறும் – படிப்பினையும்…. A. நஜ்முத்தீன் இறைத்தூதர்களும், இறை நம்பிக்கையாளர்களும் சோதனைக்கு ஆளாக்கப்படுவார்கள் என்பது இறை நியதியில் ஒன்றாகும். “அதிகம் சோதிக்கப்பட்டவர்கள் நபிமார்களாவார்கள், பின்னர் அவர்களுக்கு நிகராகியவர்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இந்த சோதனை என்பது; 1. செல்வத்தின் மூலம், 2. ஆட்சி, அதிகாரத்தின் மூலம், 3. விவசாய நிலங்கள் மூலம், 4. கால்நடைகள் மூலம், 5. பிறப்பு  –  இறப்பு மூலம், 6. குடும்பங்கள்  மூலம், 7. நோய்கள் மூலம் மேற்கண்ட ஒன்றோ அல்லது […]

அறிவியல் வரலாற்றின் மாமேதை! அல் பிரூனி! எஸ். ஹலரத் அலி, திருச்சி. அபூ ரைஹான்  முஹம்மது  இப்னு அஹ்மத் அல்–பிரூனி (Abu Raythan Muhammed ibn Ahmad al-Biruni, 973-1048 அல்லது 1050) இஸ்லாமிய பொற்காலத்தின் மிகச்சிறந்த பல்துறை  அறிஞர்களில்  ஒருவர். அவர் வானியல் கணிதம், புவியியல், இயற்பியல், மானுடவியல், வரலாறு, மருத்துவம் என பல துறைகளில் ஆழ்ந்த பங்களிப்புகளை வழங்கினார். மத்திய ஆசியாவின் குவாரிஸ்ம் (தற்போதைய உஸ்பெகிஸ் தான்) பகுதியில் பிறந்த அவர், கஸ்னவி அரசவையில் […]

சூமூலிருஃயத்திஹி… ஓர் ஆய்வு! எஸ். ஹலரத் அலி,  திருச்சி “சூமூ” (நோன்பு நோற்குங்கள்) “லிருஃயத்திஹி (அதைப் பார்ப்பதன் மூலம்) என்ற நபிமொழியில் உள்ள “ருஃயத்” என்ற சொல், இஸ்லாமிய சட்டவியலில் மிக முக்கியமான விவாதத்திற்குரிய ஒன்றாகும். இது வெறும் கண்களால் பார்ப்பதை மட்டும் குறிக்கிறதா அல்லது கணக்கீடு மற்றும் அறிதல் போன்ற விரிவான பொருள்களைத் தருகிறதா என்பதை கீழே விளக்கமாகக் காணலாம். 1. ருஃயத் என்பதன் மொழி ரீதியான பொருள். அரபு மொழியில் “ருஃயத்‘ என்ற வேர்ச் […]

அறிந்து கொள்வோம்! ரஹிமுத்தீன், குண்டூர் 1.  இணை வைத்து வணங்குபவர்களை என்ன செய்யவேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான்? புறக்கணித்திடவேண்டும்.   அ.கு. 15:94 2. வெளி உலகுக்கு யார் இஸ்லாமை தழுவியபோது  தெரிய  வந்தது?  உமர்(ரழி) அவர்கள். ஆதாரம்:நூல் முஹம்மது, பக்கம் 136 3. அல்ஃபாருக்  என்றால்  என்ன? உண்மைக்கும், பொய்யுக்குமிடையில் வித்தியாசத்தை  ஏற்படுத்துபவர்.  ஆதாரம்: நூல் முஹம்மது, பக்கம் 136 4. ஜின்களில் காஃபிர்கள் என்ற வாழ்க்கை முறை உள்ளதா? ஆம்!       […]

அறிவியல் வரலாற்றின் மாமேதை! அல் பிரூனி! எஸ். ஹலரத் அலி, திருச்சி. அபூ ரைஹான்  முஹம்மது  இப்னு அஹ்மத் அல்–பிரூனி (Abu Raythan Muhammed ibn Ahmad al-Biruni, 973-1048 அல்லது 1050) இஸ்லாமிய பொற்காலத்தின் மிகச்சிறந்த பல்துறை  அறிஞர்களில்  ஒருவர். அவர் வானியல் கணிதம், புவியியல், இயற்பியல், மானுடவியல், வரலாறு, மருத்துவம் என பல துறைகளில் ஆழ்ந்த பங்களிப்புகளை வழங்கினார். மத்திய ஆசியாவின் குவாரிஸ்ம் (தற்போதைய உஸ்பெகிஸ் தான்) பகுதியில் பிறந்த அவர், கஸ்னவி அரசவையில் […]

எந்த ஒரு துன்பமும் அல்லாஹ்வுடைய அனுமதி இல்லாமல் ஏற்பட முடியாது! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர் 2026  ஜனவரி  தொடர்ச்சி… (விசுவாசிகளே!) அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்தால், உங்களை மிகைப்பவர் எவருமில்லை. உங்களுக்கு. அவன் (உதவி செய்யாது) விட்டுவிட்டாலோ, அதற்குப் பின்னர், உங்களுக்கு உதவி செய்பவர் யார்? இன்னும் அல்லாஹ்வின் மீதே விசுவாசிகள் (தங்களின் காரியங்களை ஒப்படைத்து முழுமையாக) நம்பிக்கை  வைக்கவும்.    (அல்குர்ஆன் 3:160) (அன்றி அவர்களிடம்) “அல்லாஹ்வை யன்றி உங்களுக்கு யாதொரு இடரையோ, நன்மையையோ செய்யச் சக்தியற்றவற்றை […]

FACEBOOK (Vs) MUSLIM முகநூலும் – முஸ்லிம்களும்….!! அ. நஜ்முத்தீன் எல்லா நவீன கண்டுபிடிப்புக்களிலும் எப்படி நன்மைகள் தீமைகள் உள்ளதோ அதேபோல் முகநூலிலும் நன்மை–தீமைகள் உண்டு. நன்மைகள் : 1. உலகின் நடக்கும் நிகழ்வுகளை உடனுக் குடன் (அடுத்த நொடியில்) தெரிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கிறது. 2. அறிவியல், கல்வி, அரசியல், ஆரோக்கியம், தொழில்நுட்பம் போன்ற பல்வேறு துறை களின் வளர்ச்சியை அறிய வாய்ப்பு. 3. வெகு தொலைவில்(வெளிநாட்டில்/ வெகுதூரத்தில்) உள்ளவர்களை மிக எளிதில் தொடர்புக் கொள்ள வாய்ப்பு. […]

தலையங்கம் : இஸ்லாமிய அடையாளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்…. எந்தவொரு சமூகமாக இருந்தாலும் அது பெண்ணை எவ்வாறு மதிக்கிறது என்பதில் தான் அதன் அடையாளம் வெளிப்படுகிறது. இஸ்லாமிய பார்வையில் ஹிஜாப் என்பது ஒரு துணி மட்டுமல்ல, அதுவொரு அடையாளமாகும். ஏன் என்றால்; அதாவது ஹிஜாப் என்பது முஸ்லிம் என்பதற்கான அடையாளம் மட்டும் அல்ல; அதுவோடு இறைவனுக்கு கீழ்ப்படிந்தவள் என்றும் காட்டும் அடையாளத்தின் ஒரு பகுதி. அது  அல்லாஹ்வின்  கட்டளை : பெண்ணின் கண்ணியம், பெண்ணின் தனிப்பட்ட  உரிமை. […]

எய்தவன் இருக்க அம்பை நோவது அறிவுடமையா? அறிவீனமா? – அபூ அப்தில்லாஹ் மறு பதிப்பு : 2025  டிசம்பர்  மாத  தொடர்ச்சி…. இந்த மவ்லவிகள் எந்தளவு வழிகேடர்கள்  என்று  பாருங்கள். உலகத்தில் காணப்படும் இஸ்லாம் அல்லாத அனைத்து மதங்களும் ஒரு குறிப்பிட்ட நாடு, இனம், பகுதி, கூட்டம் என்ற அடிப்படையில் அனுப்பப்பட்ட நபிமார்களுக்குப் பின் அந்தந்த சமூகத்தில் திருட்டுத்தனமாகப் பிழைப்பை நோக்கமாகக் கொண்டு நுழைந்த அந்தந்த மதகுருமார்களின் கற்பனையில் உருவானவை. எனவே அனைத்து மதத்தினரும் “காக்கைக்குத் தன் […]

எங்கே  போறீங்க? அ. நஜ்முத்தீன் தமிழ்நாட்டில் வாழும் முஸ்லிம்களிடம் (தொழுகைக்காக செல்பவர்களிடம்) பாய் எங்கே போறீங்க? என்று கேட்டால், அந்த ஏரியாவில் (தெருவில்) இருக்கும் பள்ளியின் பெயரை சொல்லுவார்கள். சுமார் 2000 ஆண்டு வரை அவ்வாறுதான் நடைமுறையில் இருந்தது. பள்ளிக்கு சென்று தொழுவதின் காரணம், ஜமாத்தாக தொழுவது நன்மைகள் பல  என்பதாலும்  மற்றும்  நபி வழியும்  கூட. ஆனால் சுமார் 2000 ஆண்டிற்குப் பிறகு பாய் எங்கே போறீங்க? எங்கே தொழுவீங்க? என்று  கேட்டால்,  சிலர்  சுன்னத்  […]

அறிந்து கொள்வோம்! ரஹிமுத்தீன்,  குண்டூர் 1. மலக்குகள் இறைவனின் புகழைக் கொண்டு  என்ன  தேடுகின்றனர்? உலகில்உள்ளவர்களுக்காகதஸ்பீஹ்செய்துமன்னிப்புதேடுகின்றனர். அ.கு. 42:5 2. தன்னிடம் சரணடைந்தவர்களுக்கு எதைக் காட்டுவதாக  அல்லாஹ்  கூறுகிறான்? நேர்வழி.    அல்குர்ஆன் 42:13 3. யாருக்கு பாதுகாவலர்களோ, உதவி புரிபவர்களோ இல்லை என அல்லாஹ் கூறுகிறான்? அநியாயக்காரர்களுக்கு.  அல்குர்ஆன் 42:8 4. ஹுத்ஹுத் பறவை எந்த நாட்டில் பெண் ஆட்சி செய்வதாக சுலைமான்(அலை) அவர்களிடம்  கூறியது  யார்? ஸபாநாடு.   அல்குர்ஆன் 27:22,23 5. நபி(ஸல்) […]

கலீஃபா….! அ. நஜ்முத்தீன் இறை வழிகாட்டி நூலான (குர்ஆனில் உள்ள 6236 வசனங்களை வெறுமனே அரபியில் படித்து (ஓதி) விட்டு மற்றும் தாய்மொழியில் படித்துவிட்டு கடந்துபோகக் கூடியவர்களே அதிகம். அவ்வாறு கடந்து போகின்றவர்களுக்கு அதைப் பற்றியான சிந்தனை செய்ய தோன்றாது. குர்ஆனையும், ஹதீத் நூல்களையும் படிப்பது கடந்து போவதற்காக அல்ல. சிந்தித்து செயல்படுத்துவதற்காகவே அருளப்பட்டன. எனவேதான் அல்லாஹ் நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா? என்று சுமார் 90க்கு மேற்பட்ட வசனங்களில் கேட்கிறான்.  இறைவன் மனிதனைப் பற்றி சொல்லும் போது […]

அண்டை வீட்டார் குறித்து இஸ்லாம் கூறுவது என்ன? S.H. அப்துர் ரஹ்மான் “உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் சாந்தியும்  சமாதானம்  உண்டாகட்டும்” “படைத்தவன் உங்களுக்கு அருள்புரியட் டும்”  அண்டை வீட்டாரைக் குறித்து இறை நூல் மிக உயர்ந்த முறையில பேசுகிறது. அண்டையவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்வது இறை நம்பிக்கையின் ஒரு முக்கியமான பகுதி என்று இறைநூல் வலியுறுத்துகிறது. இறைநூல் கூறுவது வசனம் 4:36ல் அந்த இறைவனையே வழிபடுங்கள்; அவனுடன் எதையும் இணைக்காதீர்கள். பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், […]

இஸ்லாமிய  வாழ்வியல் சோதனை! ஓர் இஸ்லாமிய பார்வை… முஹிப்புல் இஸ்லாம் மறுபதிப்பு : மனித  வாழ்வில்  சோதனைகள்  சங்கமம் : மனிதர்கள்  சோதிக்கப்படும் போது! மனித வாழ்வோடு ஐக்கியமாகிவிட்ட ஓர் பிரதான அங்கமே சோதனை! மனிதர்கள் விரும்பினும், வெறுப்பினும் அவர்கள் வாழ்வை நிழ லாய் பின்தொடர்பவை வாழ்வோடு இரண்ட றக் கலந்துவிட்ட இந்த சோதனைகளை மனிதர்கள்  நஞ்சாய்  வெறுக்கிறார்கள். சாதாரணத் துன்பங்களும் பேரிடிகளாய் சாமான்யர்களைத் தாக்குவதை அன்றாட வாழ்வில் சந்திக்கிறோம். நல்ல சிந்தனையாளர்கள் கூட சில்லறை சிக்கல்களால் […]

எந்த ஒரு துன்பமும் அல்லாஹ்வுடைய அனுமதி இல்லாமல் ஏற்பட முடியாது! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர் 2025  டிசம்பர்  தொடர்ச்சி…  மேலும், “இன்னின்ன நட்சத்திரங்களால் தான் எங்களுக்கு அருட்செல்வம் கிடைத்தது என்று நம்பியவர் அல்லாஹ்வை நிராகரித்த காஃபிராவார்” அபூஹுரைரா(ரழி) அவர்கள் கூறிய தாவது: (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்கள் இறைவன் என்ன சொன்னான் என்று நீங்கள் அறிவீர்களா?” என்று (மக்களிடம்) கேட்டார்கள். பிறகு, “என் அடியார் களுக்கு நான் என் அருட்செல்வங்களில் ஒன்றை வழங்கும்போது அவர்களில் […]

வரலாறும்! அதிசயமும்! உலகெங்கும் ஒரே மொழி!  அ. நஜ்முத்தீன் அதான்(பாங்கு) என்றால் அரபி மொழியில் அறிவிப்பு செய்தல், முழக்கமிடுதல், எடுத்துரைத்தல் என்று பொருள். இஸ்லாமிய வழக்கத்தில் தொழுகைக்காக அறிவிப்பு செய்வதை “அதான்”(பாங்கு) என்று கூறப்படும். இது அனைவரும் அறிந்த ஒன்று. நபி(ஸல்) அவர்கள் மக்காவில் இருந்த போது “அதான்” நடைமுறையில் இல்லை. (அப்போது முஸ்லிம்கள் மிக சொற்பமானவர்களே இருந்தனர்) தேவைப்படவும் இல்லை. நபி(ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதினா வந்த ஆரம்ப காலத்திலும் “அதான்‘ சொல்லி அழைக்கும் […]